டெல்லியில் காங்கிரஸின் உண்ணாவிரதத்துக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தடையை மீறி போராட்டம்

டெல்லி: வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அமைதி வழியில் ‘சத்தியாகிரக’ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி ராஜ்காட் பகுதியில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இருந்தும் காவல் துறையின் தடை உத்தரவை மீறி பிரியங்கா … Read more

ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்

டெல்லி: டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ள நிலையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காந்திசமாதி முன்பாக மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ்  தலைவர்கள் உண்ணாவிரதம் செய்யவுள்ளனர். டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக தொடங்கியது. போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா … Read more

கோட், சூட், கூலிங் கிளாஸுடன் உறவினர் வீட்டில் இருந்து தப்பிய அம்ரித்பால் சிங்

புதுடெல்லி: பஞ்சாப் போலீஸாரால் தேடப்படும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், கடந்த 20-ம் தேதி அன்று அமிர்தசரஸில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கோட், சூட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்றது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக இருக்கும் அம்ரித்பால் சிங், பிரிவினைவாத செயல்களிலும், தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தில் புகுந்து வன்முறையிலும் ஈடுபட்டார். இதில் போலீஸார் பலர் காயம் அடைந்தனர். இவரை கைது செய்ய போலீஸார் … Read more

LVM3-M3 ஒன்வெப் இந்தியா-2 மிஷன்: 36 செயற்கைக்கோள்கள் உடன் விண்ணில் பாய்ந்த ராக்கெட்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இஸ்ரோ (ISRO) உடன் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து ஆராய்ச்சிக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரோ உடன் இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் குரூப் நிறுவனத்தின் நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. ஒன்வெப் – இஸ்ரோ ஒப்பந்தம் ஒன்வெப் நிறுவனம் சர்வதேச அளவில் அரசு, தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விண்வெளி சார்ந்த தகவல் தொடர்பை உறுதி செய்வதில் … Read more

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த LVM3 ராக்கெட்..! 36 செயற்கை கோள்களுடன் பயணம்..!

இஸ்ரோ கடந்த பல காலமாகவே சந்திரயான், மங்கள்யான் என்று தொடர்ச்சியாக விண்வெளித்துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வரும் ISRO, இன்று அதாவது மார்ச் 26 அன்று, ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் (OneWeb) சாட்டிலைட்களை அனுப்பி புதிய மைல்கல்லை எட்டிள்ளது. இஸ்ரோ சரியாக இன்று காலை இங்கிலாந்தைச் சேர்ந்த நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்டட் லிமிடெட் (ஒன்வெப்) நிறுவனத்தின் 36 சாட்டிலைட்களை தனது LVM3 ராக்கெட் மூலம் விண்ணுக்குச் … Read more

டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினரின் சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது

டெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக தொடங்கியது. போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெங்களூருவில் புதிய மெட்ரோ ரயில் தொடக்கம்: பிரதமர் மோடி பயணம் செய்து மக்களுடன் உரையாடினார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதியிலிருந்து கிருஷ்ணராஜபுரா வரை 13.7 கி.மீ தூரத்துக்கு ரூ.4,250 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து அவர் புதிய வழித்தடத்தில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த பல தரப்பினருடன் அவர் கலந்துரையாடினார். முன்னதாக கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபுரா மாவட்டத்தின் முத்தேனஹள்ளி அருகே உள்ள சத்யசாய் கிராமத்தில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 10-11 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை..!

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனைகளின் தயார் நிலைகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை ஒத்திகை பார்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய வகை மரபணு மாற்ற வைரஸ் பரவலைத் தடுக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, … Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 10,11ல் கொரோனா தடுப்பு ஒத்திகை: ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10, 11ம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்ஃபுளூயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க, மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு வழிகாட்டும் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளது. அப்படி இருந்தும், இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. எப்படி இது சாத்தியமானது? இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமான காரணம், டிஜிட்டல் கட்டமைப்பு. வளர்ந்த நாடுகளைவிடவும் மேம்பட்ட நிலையில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளது. உள்கட்டமைப்பு வசதியில் உள்ள போதாமையை இந்தியா அதன் டிஜிட்டல் கட்டமைப்புவழியே … Read more