ராகுல் காந்தியின் லண்டன் உரை; இதெல்லாம் சரி வராது- பாஜக எம்பி ஹேம மாலினி டென்ஷன்!
சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவின் நாடாளுமன்றம், பத்திரிகை, தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் சிலரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக விமர்சனம் முன்வைத்தார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக, பிரதமர் மோடி மாற்று, ஆர் எஸ் எஸ் அமைப்பு பற்றி பேசினார். எதிர்க்கட்சி தலைவர்களிடம் இந்தியாவின் நிலை குறித்து கேட்டால் உங்களுக்கே நன்றாக தெரியும் எனவும், என்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதாகவும் தெரிவித்தார். பெகாஸஸ் முறைகேடு பற்றி பேசிய ராகுல் காந்தி, எங்களுடைய ஆட்சி காலத்தில் … Read more