முறை தவறிய உறவால் வந்த வினை; கணவருக்கு சைலன்சரால் சூடு வைத்து தலையில் சிறுநீர் கழித்து சித்ரவதை: மனைவி, ஆட்டோ டிரைவர் கைது
திருமலை: கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அவர்கள் இறந்துவிட்டதாக முகநூலில் பதிவு செய்தார். ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், ஆட்டோ டிரைவருக்கு சூடு வைத்து, தலையை மொட்டை அடித்து சிறுநீர் கழித்து கொடுமை செய்துள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஏ.ரங்கம்பேட்டையை சேர்ந்தவர் வம்சி (30). ஆட்டோ டிரைவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான தெலங்கானா மாநிலம் கரீம் … Read more