கிரண் படேல்: போலி PMO ஆபிஸர், Z பிளஸ் பாதுகாப்பு, பதறிய காஷ்மீர்… சிக்கலில் பாஜக அரசு!
கிரண் படேல் கைது சம்பவம் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இவரை ஜம்மு காஷ்மீரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கிழக்கு ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 3ஆம் தேதி கைது செய்தனர். இவர் அந்த ஓட்டலில் தன்னை பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி எனக் கூறி தங்கியிருந்தது தான் ஹைலைட். மாவட்ட மேஜிஸ்டிரேட் சந்தேகம் இவரது நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழவே மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவின் பேரில் அதிரடியாக … Read more