2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்!
புதுடெல்லி: குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை 2- வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் … Read more