பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்: பிளாஸ்டிக் பைகளுக்கு 'Bye Bye' என மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: ஒவ்வொரு மக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு ‘Bye Bye’ சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும் மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்டுவதுடன், தூய்மையும் உறுதி செய்யப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி … Read more