குட் நியூஸ்..!! வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு..!!

ஜனவரி 30 மற்றும் 31-ந்தேதிகளில் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனால், இன்று 4-வது சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அடுத்த 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை முடங்கும் அபாயம் நிலவியது. இதற்கிடையே, வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் நேற்று மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் … Read more

என்ன மனுஷன்யா நீ ? மனைவி மேல் இருக்கும் கோபத்தை 3 வயது மகன் மேல காட்டுவதா ?

உத்தரப் பிரதேச மாநிலம் ஹுசைங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிசாபூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரகிஷோர் லோதி. இவருக்கு 3 வயதில் ராஜ் என்ற மகன் உள்ளான். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது மகனை கோடரியால் வெட்டியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். புதன்கிழமை இரவு, சந்திரகிஷோர் லோதி குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் தனது மகன் ராஜை கோடரியால் வெட்டி, பின்னர் உடலை விவசாய வயலில் … Read more

கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் .!

கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சுற்றுலாத்துறை விதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் சூரியக் குளியல் அல்லது கடலில் குளிக்கும் போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில், கடல் பாறைகள் மற்றும் ஆபத்தான இடங்களிலும் செல்ஃபி எடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மது அருந்துவதற்கும், சமையல் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் மீறினால் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் … Read more

ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவுக்கு புதிய செயலி: கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவுக்கு கூடுதல் வசதிகளுடன் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமையா பவனில் பக்தர்களுக்கு சிறந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக டிடி தேவஸ்தானம் என்ற பெயரில் சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியை அறங்காவலர் குழுத்தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் சுப்பா ரெட்டி கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இதுவரை கோவிந்தா மொபைல் செயலி பயன்பாட்டில் இருந்தது. அது நவீனப்படுத்தப்பட்டு உலக … Read more

தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல

மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின் மிகப் பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு காணொலி வாயிலாக பதில் அளித்தார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடி அவர்களுக்கு … Read more

தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல

மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின் மிகப் பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு காணொலி வாயிலாக பதில் அளித்தார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடி அவர்களுக்கு … Read more

மாரடைப்பால் மரணித்த 16 வயது மாணவி… காரணம் என்ன?

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கடந்த சில நாள்களாக கடும் குளிர் வீசி வருகிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அந்த வகையில், இந்தூரின் உஷா நகர் பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.  அந்த பள்ளியில், விருந்தா திரிபாதி என்ற 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சுயநினைவு இழந்து மயக்கம்போட்டு விழுந்துள்ளார். பள்ளியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த ஜன. 25ஆம் தேதி நடைபெற்றுள்ளது.  … Read more

பெங்களூருவில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா கண்காட்சியின் போது அசைவப் பொருட்கள் விற்கத் தடை

பெங்களூருவில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா கண்காட்சியின் போது 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அசைவப் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில், யெலஹங்கா விமானப்படை நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் எல்லைக்குள் அசைவ உணவுகளை பரிமாறவும், விற்கவும் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை இந்தத் தடை விதிக்கப்படுவதாகவும், … Read more

நேபாள துணை பிரதமர் திடீர் ராஜினாமா

காத்மாண்டு:  நேபாளத்தின் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருப்பவர் ரபி லாமிச்சானே. கடந்த டிசம்பர் 25ம் தேதி அவர் துணைப்பிரதமராக பதவிஏற்றார். இந்த நிலையில் அவர் எம்பி தேர்தலில் போட்டியிட்ட போது சமர்ப்பித்த குடியுரிமை சான்றிதழை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரபி லாமிச்சானே தனது அமெரிக்க குடியுரிமையை துறந்த பிறகு தனது நேபாள  குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கான செயல்முறையை முடிக்காததால், அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டது … Read more

கோ பர்ஸ்ட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

புதுடெல்லி: பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ம் தேதி கோ பர்ஸ்ட் விமானம் சென்றது. விமான நிலையத்தில் 55 பயணிகளை அவர்களது பொருட்களுடன்  விமானம் விட்டுச் சென்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கோ பர்ஸ்ட் நிறுவனமேலாளருக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியது.  இந்நிலையில், பயணிகளை விட்டுச் சென்ற விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதத்தை டிஜிசிஏ  விதித்துள்ளது.