குட் நியூஸ்..!! வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு..!!
ஜனவரி 30 மற்றும் 31-ந்தேதிகளில் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனால், இன்று 4-வது சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அடுத்த 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை முடங்கும் அபாயம் நிலவியது. இதற்கிடையே, வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் நேற்று மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் … Read more