கார் மீது லாரி மோதி விபத்து கேரள உள்துறை செயலாளர் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரள உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் வேணு. இவரது மனைவி சாரதா முரளிதரனும் ஐஏஎஸ் அதிகாரி. இவர் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவர்களும், மகன் சபரி, குடும்ப நண்பர்கள் உள்பட 7 பேர் கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் … Read more