கார் மீது லாரி மோதி விபத்து கேரள உள்துறை செயலாளர் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரள உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் வேணு. இவரது மனைவி சாரதா முரளிதரனும் ஐஏஎஸ் அதிகாரி. இவர் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவர்களும், மகன் சபரி, குடும்ப நண்பர்கள் உள்பட 7 பேர் கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் … Read more

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஆர்ஜித சேவைகளில் கல்யாண உற்சவம், ஆர்ஜித  பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவையில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க முடியாது. இருப்பினும், இந்த டிக்கெட்டுகளை வைத்து பக்தர்கள் தாங்கள் விரும்பிய தேதியில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம். பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி … Read more

அரியானா ஐஏஎஸ் அதிகாரி 56 வது முறையாக மாற்றம்

சண்டிகார்: அரியானாவில் கடந்த 30 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அசோக் கெம்கா. மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த அவர் அடிக்கடி இடமாற்றத்தில் சிக்கியவர். தற்போது அறிவியல் மற்றம் தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார். மீண்டும் அவர் 56வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆவண காப்பகத்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்… ஜாம்நகரில் அவரமாக தரையிறக்கப்பட்ட மாஸ்கோ-கோவா விமானம்!

மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய விமான நிறுவவனம் அஸூர் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்துக்கொண்டிருந்தது மற்றும் ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் … Read more

 பட்ஜெட் குறித்து பிரதமர் ஆலோசனை

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என ஒன்றிய அரசு கணித்திருந்த நிலையில், தனிநபர் ஆண்டு வருமானம் 7 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்து ஆலோசனை நடத்த உள்ளார். இதன்போது, எந்த துறைகள் மீதான பொருளாதார வளர்ச்சியில் … Read more

வெடிகுண்டு மிரட்டலால் ஜாம்நகரில் தரையிறக்கப்பட்ட மாஸ்கோ – கோவா விமானம்

ஜாம்நகர்: 244 பேருடன் மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு வந்துகொண்டிருந்த விமானம் வெடிகுண்டு மிரட்டலால் குஜராத்தின் ஜாம்நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று கோவாவில் தரையிறங்க இருந்தது. 244 பயணிகள் பயணித்த இந்த விமானம் தொடர்பாக கோவா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து விமானம் கோவாவில் தரையிறங்காமல் குஜராத்தின் ஜாம்நகருக்கு திசைதிருப்பப்பட்டது. அதன்படி, 244 பயணிகளும் இரவு 9.49 மணியளவில் குஜராத்தின் ஜாம்நகரில் பாதுகாப்பாக தரையிறங்கினர். ஜாம்நகரில் தரையிறங்கினாலும், … Read more

உறைந்து கிடக்கும் வடமாநிலம்…ஒரே வாரத்தில் 100 பேர் பலி!…

உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடும் குளிர்வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்போருக்கு நிரந்தர தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.   உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், … Read more

பி.எஸ்.3 ரக பெட்ரோல், பி.எஸ்.4 டீசல் கார்களுக்கு வெள்ளிக்கிழமை வரை டெல்லி அரசு தடை..!

காற்றின் தரம் மோசமடைந்ததன் காரணமாக, டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை வரை பி.எஸ்.3 ரக பெட்ரோல், பி.எஸ்.4 ரக டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த வெப்ப நிலை, குறைந்த வேகத்திலான காற்று போன்ற சாதகமற்ற வானிலையால், டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததால், காற்று தர மேலாண்மை ஆணையம் மாசுக்கட்டுப்பாட்டுத் தடைகளை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் குறிப்பிட்ட வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாகவும், காற்றின் தரம் மேம்பட்டால் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாகவே, தடை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து … Read more

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணையை தொடர உச்சநீதிமன்றம் தடை..!!

டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணையை தொடர உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த ஆணையை சுப்ரீம்கோர்ட் ரத்து செய்தது.

ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் வெளியீடு.!

திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அந்த வகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்க வசதியாக திருமலையில் 7,000 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. அறைகளின் வசதிக்கு ஏற்ப அதற்கான வாடகை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, சேதமடைந்த அறைகள் ரூ.110 கோடி செலவில் திருமலை தேவஸ்தானம் சார்பில் அண்மையில் சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில், திருப்பதி திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் … Read more