இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது யாத்திரை தற்போது டெல்லி சென்றடைந்துள்ளது. ஜனவரி 3ம் தேதி முதல் மீண்டும் அவர் யாத்திரை தொடங்க உள்ளார். இந்த நிலையில் ராகுலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கேட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் … Read more