படித்தவுடன் கிழித்து விட்டு தனியாக வரவும்; மாணவிக்கு ஆசிரியர் எழுதிய காதல் கடிதம்!
நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களாலேயே பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. கல்வி கற்க வரும் பிள்ளைகளை காம இச்சைக்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்வது மனித நேயத்தை குழிதோண்டி புதைக்க விதமாகவே உள்ளது. பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை. புகார் கொடுத்தாலும், பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பல காலமாக நீடிக்கிறது. அதே சமயம் தடைகளை தாண்டி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து … Read more