ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்து வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதோடு அவர் விரைந்து குணம் பெற வேண்டும் என பிரதமர் மோடி பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே காலை 5.30 மணி அளவில் நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த … Read more

ஜாதிப்பெயர் கொண்ட பள்ளிகளின் பெயர் மாற்றம்; பஞ்சாப் அரசு அதிரடி.!

பள்ளிக் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் ஆணை பிறப்பித்த சில வாரங்களுக்குப் பிறகு, பஞ்சாப் அரசாங்கத்தால் ஜாதிக் குறிகளைக் கொண்ட 56 அரசுப் பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உட்பட 56 அரசுப் பள்ளிகளின் பெயர்களை பள்ளிக் கல்வித்துறை மாற்றியுள்ளது. அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு, பள்ளி அமைந்துள்ள கிராமம் அல்லது அறியப்பட்ட ஆளுமை, தியாகி அல்லது உள்ளூர் ஹீரோவின் பெயர் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் … Read more

ஆபத்தான நிலையில் கட்டிப்பிடித்துக்கொண்டு ஜாலிய பைக்கில் பயணித்த ஜோடி கைது

Couple Viral Video: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளம் பெண் ஒருவர் ஓடும் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்துக்கொண்டு பைக் ஓட்டும் தனது காதலனை கட்டிப்பிடித்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து இந்த விவகாரம் விசாகப்பட்டினம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இளம் பெண்ணின் பெயர் கே ஷைலஜா (19) மற்றும் அவரின் காதலன் பெயர் அஜய்குமார் (22) என அடையாளம் காணப்படுள்ளனர். இருவர் மீதும் போலீசார் … Read more

விடுதியில் வழங்கிய உணவில் நச்சுத்தன்மை 125 மெடிக்கல் மாணவர்களுக்கு வயிற்றுவலி: மருத்துவமனையில் அட்மிட்

நாசிக்: நாசிக்கில் விடுதியில் வழங்கிய உணவில் நச்சுத்தன்மை இருந்ததால் 125 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் இகத்புரி அடுத்த எஸ்.எம்.பி.டி  இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்ட உணவில் விஷத் தன்மை இருந்ததால், மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. அதனால், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர்; அவர்களில் 55 பேர் தற்போது மருத்துவமனையில் … Read more

ஜெய் ஸ்ரீராம் கோஷத்தால் டென்ஷன்! மேடைக்கு செல்ல மறுத்த மம்தா-வந்தே பாரத் நிகழ்வில் சர்ச்சை

ஹவுரா – நியூ ஜல்பாய்குரி வரையான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தாயாரின் மறைவு காரணமாகத் திட்டமிட்டபடி மேற்கு வங்கம் செல்ல இயலாத காரணத்தினால் நாட்டின் ஏழாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்யை கானொளி மூலம் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நியூ ஜல்பைகுரிக்கு கொடியேற்றப்பட்ட இடத்திலிருந்து மேடைக்கு வர மறுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் … Read more

ரிஷப் பண்ட் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து..!

ரிஷப் பண்ட்டின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் … Read more

பீலேவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது…மோடி இரங்கல்!….

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலேவின் உடல்நலம் கடந்த சில நாட்களாக பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் … Read more

2 கோடி கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம்

புதுடெல்லி: மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது. இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகார இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் இலவசமாக வழங்க … Read more

நடிகை தற்கொலை வழக்கு; போலீஸ் பரபரப்பு தகவல்.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான நடிகை துனிஷா, படப்பிடிப்பின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து திறக்க நேரிட்டதாக வாலிவ் போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 1:30 மணியளவில் படப்பிடிப்பு குழுவினர் நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு … Read more

Budget 2023: பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி அமைச்சர் அளிக்கவுள்ள நல்ல செய்தி

பட்ஜெட் 2023 எதிர்பார்ப்பு: இன்னும் ஒரு மாதத்தில், அதாவது பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். ஆனால் அதற்கு முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனுடன், வரும் பட்ஜெட்டில் வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மோடி அரசின் கடைசி பட்ஜெட் இந்த பட்ஜெட்டில் … Read more