நடிகை தற்கொலை வழக்கு; போலீஸ் பரபரப்பு தகவல்.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான நடிகை துனிஷா, படப்பிடிப்பின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து திறக்க நேரிட்டதாக வாலிவ் போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 1:30 மணியளவில் படப்பிடிப்பு குழுவினர் நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு … Read more

Budget 2023: பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி அமைச்சர் அளிக்கவுள்ள நல்ல செய்தி

பட்ஜெட் 2023 எதிர்பார்ப்பு: இன்னும் ஒரு மாதத்தில், அதாவது பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். ஆனால் அதற்கு முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனுடன், வரும் பட்ஜெட்டில் வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மோடி அரசின் கடைசி பட்ஜெட் இந்த பட்ஜெட்டில் … Read more

டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது கார் விபத்தில் உயிர் தப்பிய ரிஷப் பன்ட்: கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

டேராடூன்: டெல்லியில் இருந்து காரில் உத்தரகாண்ட் சென்ற போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்  பன்ட் விபத்தில் சிக்கினார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட், டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது டெல்லி டெஹ்ராடன் நெடுஞ்சாலையில், ஹம்மத்பூர் ஜால் என்னும் இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையின் டிவைடரில் கார் மோதியதில் … Read more

தானாகவே ஆம்புலன்சை அழைத்தாரா? ரத்த வெள்ளத்திலிருந்த ரிஷப்பிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா?

ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட கொடூரமான விபத்தை பார்த்த சுற்றி இருந்தவர்கள் அவருக்கு உதவாமல் பேக்கையும் அதிலிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி கூறியுள்ளார் ரிஷப் பண்டிற்க்கு உதவிய ஓட்டுநர் ஒருவர். இன்று அதிகாலை 5.15 மணி அளவில் டெல்லியிலிருந்து, உத்தரகண்ட்டின் ஹரித்வார் மாவட்டத்திலுள்ள தன் வீட்டுக்கு காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் … Read more

5 வயது சிறுமியின் கையை உடைத்த ஆசிரியர் கைது!…..

மத்திய பிரதேசம் போபாலில் PARROT என்ற வார்த்தையை தவறாக உச்சரித்த 5 வயது சிறுமியை அடித்து கையை முறித்த டியூசன் ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின், போபாலில் டியூஷன் படிக்கும் 5 வயது சிறுமி வார்த்தையை சரியாக உச்சரிக்காத குற்றத்திற்காக ஆசிரியர் ஒருவர் கையை முறித்துள்ளார்.போபாலில் சிறுமியின் பெற்றோர், ஹபீப்கஞ்சில் உள்ள வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஆசிரியரிடம் பள்ளி நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்காக டியூசன் படிக்க அனுப்பியுள்ளனர்.   ஆசிரியர் வழக்கம் போல் பாடம் எடுக்கையில், … Read more

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைகிறாரா குலாம் நபி ஆசாத்?

புதுடெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு வர உள்ளதால், அதில் பங்கேற்க குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் மீண்டும் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, … Read more

'மேடைக்கு செல்ல மாட்டேன்..!' – பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அடம்பிடித்த மம்தா பானர்ஜி

வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடை ஏற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா – நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொள்வதாக இருந்தது. தனது தாயார் ஹீராபென் மறைவு காரணமாக … Read more

ஆந்திராவில் துணிகள், துணி பைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் தொற்சாலையில் தீ விபத்து..!!

ஆந்திரா: ஆந்திராவில் துணிகள், துணி பைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் தொற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருமல் மருந்தால் உயிரிழப்பு | நொய்டா நிறுவனத்தில் மருந்து தயாரிப்பு நிறுத்தம்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நொய்டாவில் செயல்பட்டு வரும் மேரியான் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேரியான் பயோடெக் நிறுவனம் Dok-1 Max என்ற இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகளை தயாரித்து வருகிறது. Dok-1 Max மருந்தை எடுத்துக்கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு சமீபத்தில் குற்றம்சாட்டியது. மேலும், மேரியான் பயோடெக் நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு வழக்கு தொடுத்துள்ளது. இதையடுத்து, நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்திற்குச் … Read more

ரிஷப் பந்த் குணமடைய பிரார்த்திக்கிறேன்; பிரதமர் மோடி ஆறுதல்.!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், இன்று அதிகாலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றார். டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப் பந்த் படுகாயம் … Read more