காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவார் திடீர் பாராட்டு – அரசியல் பின்னணி குறித்து அலசும் ஊடகங்கள்

புதுடெல்லி: மகாராஷ்டிராவை சேர்ந்த சரத் பவார் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். தனது 27-வது வயதில் முதல்முறையாக எம்எல்ஏவான இவருக்கு தனது மாநிலத்தில் இப்போதும் செல்வாக்கு உள்ளது. என்றாலும் தனித்து ஆட்சிபுரியும் அளவுக்கு இல்லை. இதனால்தான் அவர் காங்கிரஸுடனும் பிறகு சிவசேனா உடனும் சேர்ந்து ஆட்சி அமைத்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு நடந்த 1991 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது பிரதமர் பதவிக்கான பட்டியலில் சரத் பவாரும் … Read more

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மோடி… ஹீராபென் உடல் தகனம்

குஜராத் தலைநகர் காந்நி நகரில் தமது இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்துவந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.. தமது தாயாரின் மறைவை பிரதமர் மோடியே தமது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்ததை படித்து, நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சி்த் தலைவர்களும் … Read more

கொரோனா தடுப்பூசியால் அதிகரிக்கும் மாரடைப்பு ; மக்கள் அச்சம் – என்ன சொல்கிறது அரசு?

கொரோனா தொற்று பூஸ்டர் டோஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதை சுகாதார அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்களை பெற்றுள்ளது. தடுப்பூசி பல்வேறு வழிகளில் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக மக்கள் பயப்படுகிறார்கள். அதில் மாரடைப்பு குறித்த அச்சம் அதிகமாக காணப்படுகிறது.  மக்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு, தடுப்பூசி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு ஆய்வை நடத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை (ICMR) மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. … Read more

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 243 பேருக்கு பாதிப்பு உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 243 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் 25 மில்லியன் குடியிருப்பாளர்களில் பாதி பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது சீனா முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இது இந்தியா போன்ற பல்வேறு நாடுகளையும் பாதித்து … Read more

சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு!!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலையில் மண்டல பூஜை முடிந்த நிலையில் அடுத்த மகர விளக்கு பூஜைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடையின்றி மின்சாரம் வழங்க மின் விநியோகம் செய்யும் வழித்தடங்களில் பழுதுகள் சரி செய்யும் பணி முடிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள், நடந்து செல்லும் பாதை உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டுள்ளன. அதே போல சன்னிதானம் செல்லும் வழியில் நீர் விநியோகத்தை முறையாக தடையின்றி வழங்குவதற்கான பணிகளில் நீர்வள ஆணையம் … Read more

‘வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு’ – பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

பெங்களூரு: ‘இந்துக்கள் வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டும்’ என பேசியதற்காக போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மீது கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் இந்து ஜாக்ரனா வேதிகே அமைப்பின் ஆண்டு மாநாடு கடந்த 25-ம் தேதி ந‌டைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர், ”அவர்களுக்கு (இஸ்லாமியர்) லவ் ஜிகாத் செய்வது கலாச்சாரம். நாம் அதனை … Read more

ITR Filing: நாளையே கடைசி நாள்…ஆன்லைனில் ஈசியா செய்யலாம்

2022-23 (AY 2022-23) மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்தத் தவறைச் சரிசெய்ய உங்களுக்கு இன்னும் கடைசி வாய்ப்பு உள்ளது. அதன்படி 31 டிசம்பர் 2022க்குள் (நாளை) நீங்கள் தாக்கல் செய்துக்கொள்ளலாம். அத்துடான புதிதாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் அதன் பிறகு வருமான வரி உங்களால் தாக்கல் செய்ய முடியாது.  சம்பளம் … Read more

டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தி..!

டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் தனது 70 சதவீத ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு அளித்துள்ளது. எஞ்சிய 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறன் தன்மையைப் பொறுத்து ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. மொத்தம் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தையொட்டிய ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.  Source link

கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் உடல்நிலை சீரானது..!!

உத்தராகண்ட்: கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளது, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். உத்தராகண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பியபோது சென்டர் மீடியனில் கார் மோதி ரிசப் பண்ட் காயமடைந்தார்.

மகர விளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை நடை மீண்டும் திறப்பு

இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றுகிறார்கள். நாளை (31.12.22) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்ககப்பட்டது முதல் மண்டல பூஜை காலமான 41 நாட்களில் மட்டும் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு டிசம்பர் … Read more