பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்!!

குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீரா பென் மோடி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த தகவலை நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றார். தனது தயார் உடலுக்கு … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

குஜராத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ”அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை … Read more

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளதாக தகவல்

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக மோடி நேரில் சென்று துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது தாயார் திடீர் மறைவை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தட சேவை மற்றும்  ரயில்வே … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையொட்டி தலைவர்கள் பலரும் இரங்கல்..!!

டெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையொட்டி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி .முதல்வர் ஷிவ்ராஜ் சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

டிவைடரில் மோதிய கார்…. நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயம் அடைந்துள்ளார். டெல்லியிலிருந்து, உத்தரகண்ட்டின் ஹரித்வார் மாவட்டத்திலுள்ள தன் வீட்டுக்கு காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் அவர் கார் விபத்துக்கொள்ளாகியுள்ளது. அங்கிருந்து டிவைடரில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது கார். இன்று அதிகாலை 5.15 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. சம்பவம் அறிந்து எஸ்.பி தீஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் நேரில் … Read more

கரோனா பரவல் அதிகரிப்பதால் மருத்துவப் பொருட்கள் ஏற்றுமதி தீவிர கண்காணிப்பு – மத்திய அரசு அதிகாரி தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு தீவிரமாக இல்லையென்றாலும், கரோனா கட்டுப்பாடு தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கிறோம். உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிபிஇ உடைகள், ஊசிகள், கையுறைகள், ரெம்டெசிவிர் மற்றும் பாரசிட்டமால் போன்ற மருந்துகளின் விவரங்களை தினசரி சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா தொற்றை எதிர்கொள்ள பிபிஇ உடைகள், கிருமிநாசினிகள், … Read more

Heeraben Modi Death : தாயாரின் உடலை தோளில் தூக்கி சென்ற பிரதமர் மோடி

Heeraben Modi Death : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின மறைவை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்தனர். தாயாரின் மறைவை அடுத்து அகமதாபாத் விரைந்தார். அகமதாபாத் அருகே ரேசான் கிராமத்தில் உள்ள தாயாரின் குடியிருப்பில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி அங்கு வந்தார். தொடர்ந்து, தனது தாயாரின் உடலுக்கு மாலையிட்டு, மரியாதை செய்து அவரை வணங்கினார்.  … Read more

Polimer News – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மனைவியான நடிகையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக நாடகமாடிய சினிமா தயாரிப்பாளரை, போலீசார் கைது செய்தனர். தாயின் கொலைக்கு இரண்டரை வயது குழந்தை சாட்சியான சம்பவம் குறி… Source link

கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியதில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு கார் தீ பிடித்து எரிந்தது. பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

சீனா உட்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் ஜனவரி 1 முதல் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம்

புதுடெல்லி: ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர், கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜனவரி 1-ம் தேதியிலிருந்து சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியா வருவோர் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆர்டி-பிசிஆர் … Read more