இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளா? – ஜன. 1 முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத் தூக்கியுள்ளது. ஒமிக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் தான் இதற்கு காரணம் என்றும், இந்த கொரோனா அதிவேகத்தில் பரவும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சீனா மட்டுமின்றி கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த புதிய திரிபு அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, … Read more

காதலனை மணப்பெண் சந்தித்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!…

ஆப்ரிக்காவில் காதலனை மணப்பெண் சந்தித்ததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதும், அவருடன் மணப்பெண் வாக்குவாதம் செய்து அழுது புரண்டு கெஞ்சுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அங்கு ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து அந்த பெண் பேசி இருக்கிறார். இந்த தகவல் மணமகனின் காதுக்கு … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை.. பிரதமர் மோடி நாளை திறப்பு….

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை திறந்துவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை திறந்துவைக்க உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உள்பட, ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டபணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி நாளை கொல்கத்தா செல்ல உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், … Read more

“சோனியா குடும்பத்தினர்தான் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள்” – சல்மான் குர்ஷித் கருத்தால் சலசலப்பு

புதுடெல்லி: காங்கிரஸில் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி குடும்பத்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்தி நாளிதழ் ஒன்றுக்கு சல்மான் குர்ஷித் பேட்டி அளித்திருந்தார். மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அமைப்பு ரீதியாக ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சல்மான் குர்ஷித், ”எங்களுக்குத் தலைமை காந்தி குடும்பம்தான். அது அப்படியேதான் இருக்கும். கட்சிப் பணிகளைப் பார்ப்பது மட்டும்தான் மல்லிகார்ஜுன கார்கேவின் வேலை. கார்கேவுக்குப் பதிலாக … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் தேர்தலில் எளிதாக வாக்களிக்க வருகிறது அசத்தல் திட்டம்?

பணி நிமித்தமாக பல்வேறு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருவகை என்றால், வேலைக்காக உள்நாட்டிலேயே மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழும் இந்தியர்கள் மற்றொரு வகை. இந்த வகை தொழிலாளர்களில் உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு போன்ற பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகள், நெடுஞ்சாலை பணிகள், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களிலும், நெடுஞ்சாலைகளில் உள்ள … Read more

பரவும் கொரோனா! புத்தாண்டு முதல் புதிய கட்டுப்பாடு RT-PCR கட்டாயம்!

கோவிட் வழிகாட்டுதல்கள்: சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு ஜனவரி 1 முதல் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு வரும் பயணிகள், அவர்கள் பயணம் செய்வதற்கு முன், மத்திய அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் தங்கள் கொரோனா பரிசோதனை அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயணம் செய்வதற்கு 72 … Read more

“ராகுலின் யாத்திரையில் பங்கேற்க அழைப்பு வரவில்லை” – அகிலேஷ்யாதவ்

ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க தனக்கு அழைப்பு வரவில்லை என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தனது யாத்திரையை உத்தரபிரதேசம் மாநிலத்தில் ராகுல்காந்தி நடத்த உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளையும் ஒரே மாதிரியாக பார்ப்பதாகவும், சமாஜ்வாடி கட்சி இவர்களிலிருந்து மாறுபட்ட கொள்கையை உடையது என்றும் அகிலேஷ் கூறினார்.  Source link

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு ஜனவரி 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி : உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு ஜனவரி 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2023 பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், கணினி அடிப்படையில் 83 பாடங்களில் உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. யூ.ஜி.சி. நெட் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை நடைபெறும் … Read more

பேருந்து – டிரக் ஓட்டுனர்களிடையே இடையே தகறாறு.. கேரள எல்லையில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

கேரள அரசு பேருந்து ஓட்டுனருக்கும் டிரக் ஓட்டுனருக்கும் இடையே தகராறு பல மணி நேரம் வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு, வாகன ஓட்டிகள் அவதி. தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளா சென்று வருகின்றன. திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் திடீரென உடைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ஒரு வாகனம் மட்டும் செல்லும் வகையில் அந்த பகுதியில் ஏற்கனவே, பல நேரங்களில், பல மணி … Read more

8 மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்த காவல்துறை அதிகாரி!…

8 மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்த காவல்துறை அதிகாரியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி காவல் துறையில் மெட்ரோ காவல் துணை ஆணையராக இருப்பவர் ஜிதேந்திர மானி. இவர் தனது 24 -வது வயதில் காவல்துறை பணியில் சேர்ந்தார். அப்போது ஒல்லியாக இருந்த ஜிதேந்திர மானியின் உடல் எடை நாளடைவில் அதிகரிக்க தொடங்கியது. ஆரம்பத்தில் இதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் நாளுக்குநாள் அவரது உடல் எடை கணிசமாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அவரின் … Read more