தவறாக வழிகாட்டிய கூகுள் மேப் செயலி: காரில் சென்ற 3 பேர் உயிரிழப்பு
பில்வாரா: ராஜஸ்தானில் கூகுள் மேப் உதவியுடன் சென்ற கார், சேதமடைந்த ஒரு பாலத்தை கடக்க முயன்றதில் 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டம் கனகேடா கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேர் அண்டை மாவட்டமான பில்வாராவில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். இவர்கள் வழிபாட்டை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் அதிகாலையில் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். ஆனால் கனமழை காரணமாக போலீஸார் சாலை தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் அவர்கள் கூகுள் மேப் … Read more