கதுவா சிறுமி பலாத்காரம் குற்றவாளி சிறுவன் அல்ல: மீண்டும் விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: கதுவா சிறுமி கும்பல் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன் இல்லை என்றும் வயது வந்தவராக கருதி விசாரிக்கப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள கதுவாவில் 2018ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு … Read more

கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

பத்தனம்திட்டா: உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இந்த ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக இன்று (16.11.22) மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடைதிறப்பை முன்னிட்டு 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். “வெர்ச்சுவல் கியூ” மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா க்ஷேத்ர நடை நவம்பர் 16ம் தேதி  மாலை 5 மணிக்கு … Read more

புயலாக பாய்ந்த ஆளுநர் ரவி; திமுக தலைமை செம ஷாக்!

கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கேரளா மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே இடையே முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, கேரள மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக் கழக துணை வேந்தர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும் என, ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உத்தரவிட்டு இருந்தார். … Read more

ரூ.750 கோடி வங்கிப் பணத்தை மோசடி செய்த ரோடோமேக் நிறுவனம் – சிபிஐ விசாரணை..!

பேனா தயாரிப்பு நிறுவனமான ரோடோமேக் குளோபல், 750 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ரோடோமேக் நிறுவனம், பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான ஏழு வங்கிகளின் கூட்டமைப்பில் 2,919 கோடி நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கடன் வெளிப்பாடு மட்டும் 23 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை, ஏற்றுமதி என அனைத்திலும் முறைகேடு செய்து வங்கியின் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. Source link

மும்பையில் இரண்டு வயது குழந்தையை கொன்ற சிறுத்தைகள்.. கூண்டுக்குள் சிக்கியது!

மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் ஆரே காலனி பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் இரண்டு சிறுத்தைகள் சிக்கின. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரே காலனி பகுதியில் மனித – விலங்கு மோதல்கள் அண்மைகாலமாக அதிகரித்து வரும் நிலையில் சிறுத்தைகளை பிடிக்கக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சிறுத்தைகளும் மருத்துவ ஆய்வுக்காக சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறுத்தை அடையாளம் காணப்பட்டு வனவிலங்கு … Read more

இனி இது அவசியமில்லை… விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

2020 தொடங்கி கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் கொரோனா எனும் கொடிய வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலையில் ஐரோப்பிய நாடுகளில், இரண்டாவது அலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் உயர்கள் பலியாகின. பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியிலேயே கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் பயணிகள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு இதுநாள்வரை அமலில் இருந்தது. … Read more

மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்குவாரி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஐவாட்ச்சால் ஆபத்திலிருந்து உயிர் பிழைத்த சிறுவன்; வாழ்த்திய டிம் குக்.. நடந்தது என்ன?

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் அம்சங்கள் அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்துவோரையும் கவருவதில் தவறுவதில்லை என்பதை சமூக வலைதளங்களில் இடப்படும் பதிவுகள் வாயிலாக அறியக்கூடும். குறிப்பாக ஆப்பிள் தயாரிப்பின் ஐவாட்ச்சில் உள்ள சிறப்பம்சங்களால் பலரது உயிர் தக்க சமயத்தில் காப்பாற்றப்பட்டிருப்பதாலேயே அதன் விலை எத்தனை ஆயிரங்களிலும் இருந்தாலும் மவுசு குறைந்தபாடில்லை. அந்த வகையில் புனேவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ட்ரெக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கியும் ஐவாட்ச் அணிந்திருந்ததால் காப்பாற்றப்பட்ட நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் … Read more

‘ராதா – கிருஷணன்’ முதல் ‘துர்க்கை’ வரை: ஜி-20 தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த நினைவுப் பரிசுகள்

பாலி: ஜி-20 உச்சி மாநாட்டில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த நினைவுப் பரிசுகள் தனி கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. இறுதி நாளான புதன்கிழமை, இந்தோனேஷியாவிடம் இருந்து ஜி-20 கூட்டமைப்பின் தலைமை இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி தனது உரையில், “இந்திய தலைமையின் கீழ் ஜி-20, ஒருங்கிணைந்ததாகவும், லட்சியமும், தீர்க்கமும், செயல் வல்லமையும் கொண்டதாகவும் இருக்கும். உலகிற்கு … Read more

நிகழ்ச்சியில் பங்கேற்காத விவகாரம்; எப்ஐஆரால் எனக்கு சொல்ல முடியாத துயரம்: ஐகோர்ட்டில் நடிகை சன்னி லியோன் முறையீடு

மும்பை: கேரள போலீஸ் போட்டுள்ள எப்ஐஆரால் சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாகவும், அந்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சன்னி லியோன் முறையீடு செய்துள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோன், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் பங்கேற்க முடியவில்லை. அதனால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சுமுகமது என்பவர்  … Read more