ஆம் ஆத்மி ஷாக்..! – 'நானாக தான் வாபஸ் வாங்கினேன்' – கஞ்சன் ஜரிவாலா திடீர் விளக்கம்

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை, பாஜகவினர் கடத்தி மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட … Read more

ஜான்சன்ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர் உற்பத்தியை தொடங்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம்..!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், குழந்தைகளுக்கான பவுடர் உற்பத்தியை தொடங்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம், மகாராஷ்டிர அரசின் உத்தரவுப்படி அதனை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. குழந்தைகள் பவுடரில் குறிப்பிட்டதை விட அதிக PH அளவு இருந்ததனால், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தும், அந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தும் மாநில அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில், மும்பை ஆலையில் இருந்து புதிதாக 3 மாதிரிகளை … Read more

விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களில் கட்டாய முகக் கவச உத்தரவு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வசம் வந்தது ஜி20 தலைமை பொறுப்பு.. அடுத்த ஆண்டு மாநாட்டில் இதுதான் ஹைலைட்டாம்!

ஜி-20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியாவிடம் வழங்கியது இந்தோனேஷியா. இதனையடுத்து 2023-ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம். இந்தியா, இந்தோனேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், சீனா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் முக்கியமான கூட்டமைப்புகளில் ஒன்று “ஜி-20”. ஜி-20 அமைப்பின் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் … Read more

ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து அஜய் மாக்கன் ராஜினாமா?

புதுடெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவர் அஜய் மாக்கன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக, அதற்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சி ஏற்கெனவே எடுத்த முடிவின்படி, ஒருவர் இரு பதவிகளை வகிக்க வாய்ப்பு இல்லை என ராகுல் காந்தி தெரிவித்தார். இதனால், அஷோக் கெலாட் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படும் … Read more

ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தது இந்தோனேசியா!

ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ளது. இதனிடையே, தென் கிழக்கு ஆசிய … Read more

Corona New Guidelines: விமான பயணிகளுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமல்

புதுடெல்லி: உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கியமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமானப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது. இருப்பினும், விமானப் பயணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது முகக்கவசங்கள் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் … Read more

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர் உற்பத்தியை தொடங்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம்..!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், குழந்தைகளுக்கான பவுடர் உற்பத்தியை தொடங்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம், மகாராஷ்டிர அரசின் உத்தரவுப்படி அதனை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. குழந்தைகள் பவுடரில் குறிப்பிட்டதை விட அதிக PH அளவு இருந்ததனால், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தும், அந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தும் மாநில அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில், மும்பை ஆலையில் இருந்து புதிதாக 3 மாதிரிகளை … Read more

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூருவிவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெ.விடம் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டுச் சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள், வைக்கப்பட்டுள்ளன. 26 ஆண்டுகளாக கருவூலத்தில் உள்ள பொருட்கள் சேதமடையக் கூடும் என்பதால் அவற்றை ஏலம் விடக்கோரி தகவல் அறியும் ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் அனுப்பிய … Read more

இனி cab கட்டணத்தை கஸ்டமரே நிர்ணயிக்கலாம்.. எப்படி தெரியுமா? புது சேவையின் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் கேப் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ போன்ற நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களே சொந்தமாக கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வகையிலான சேவையை அமெரிக்காவை சேர்ந்த inDrive என்ற நிறுவனம் சென்னையில் வழங்க இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி மூலம் தெரிய வந்துள்ளது. டிராஃபிக் அதிகமாக இருக்கும் சமயத்திலோ அல்லது மழை நேரத்திலோ எந்த கட்டணமும் இதன் மூலம் உயராது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த inDrive … Read more