நீட் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை! அரசிடம் பதில் கோரும் உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: நீட் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதியிடம், தேர்வில் பின்பற்றப்படும் சரியான நடைமுறை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் … Read more