கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் தொடங்கப்படும் விவேகா வகுப்பறைகளுக்கு காவி நிறம் பூச எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் தொடங்கப்படும் விவேகா வகுப்பறைகளுக்கு காவி நிறம் பூச எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவேகா வகுப்பறை திட்டம் மூலம் சனாதனத்தை விதைக்க திட்டம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! இனி உங்கள் செல்ல பிராணிகள் கடித்தால் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரின் மேம்பாட்டு ஆணைய நிர்வாக கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, நொய்டா நகரில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்போர், அதை நொய்டா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த செல்லப் பிராணிகள் யாரையாவது கடித்தால், அதன் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த தொகை, நாய் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொடுக்கப்படும். … Read more

வங்கி வாடிக்கையாளர்களே.. வரும் 19ம் தேதி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’..!

வங்கிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் … Read more

இந்தியாவில் விரைவில் டெங்கு தடுப்பூசி!

கொரோனா தொற்று நோயின் தீவிரத்தில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் நிலையில், இந்தியா முழுவதும், குறிப்பாக வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருகிறது. டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவி வருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் டெங்குவினால் பாதிக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. … Read more

தெலங்கானாவில் படிபூஜையில் பங்கேற்று திரும்பியபோது டிராக்டர் மீது லாரி மோதி 5 ஐயப்ப பக்தர்கள் பலி

* 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் * ராங் ரூட்டில் வந்ததால் விபத்து திருமலை :  தெலங்கானாவில் ஐயப்பசுவாமி படி பூஜையில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது டிராக்டர் மீது லாரி மோதியது. இதில் 5 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ராங்ரூட்டில் டிராக்டர் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் முனகல அருகே உள்ள சாகர் கால்வாயின் இடது கரையில் ஐயப்பசுவாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஐயப்பசுவாமிக்கு … Read more

காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்: டெல்லியில் நடந்த கொடூரத்தின் பின்னணி!

திருமணம் செய்துக்கொள்ள கேட்டு வற்புறுத்தி வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய காதலனை டெல்லி போலீஸ் கைது செய்திருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. போலீசாரின் கூற்றுப்படி, “அஃப்தப் அமீன் பூனாவாலா தனது லிவ்-இன் பார்ட்டனரான ஷ்ரத்தாவை கடந்த மே 18ம் தேதி கழுத்தை நெறித்து கொன்றதோடு, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் வைத்து வைத்திருக்கிறார். 18 நாட்கள் கழித்து நள்ளிரவு 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய அஃப்தப், … Read more

அடப்பாவிங்களா..!! ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து கொள்ளை!

மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுவது வழக்கம். அதிலும் பொக்லைன் எந்திரத்தை வைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தின் தபோக் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இங்கு வந்த மர்ம கும்பல் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளியை மிரட்டி அவரை கட்டிப்போட்டனர். அதன் பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை மொத்தமாக அங்கிருந்து பெயர்த்து எடுத்து எஸ்கேப் ஆனார்கள். திருடிச் … Read more

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா செல்கிறார். கடந்த 1999-ல் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இந்தோனேசியா, இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன. இந்தோனேசியாவின் பாலி தீவில் 15, 16-ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க … Read more

மும்பை விமான நிலையத்தில் 32 கோடி ரூபாய் மதிப்புடைய 61 கிலோ தங்கத்தை பெல்டுகளில் மறைத்து வந்த 7 பேர் கைது..!

மும்பை விமான நிலையத்தில் 32 கோடி ரூபாய் மதிப்புடைய 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தான்சானியா நாட்டில் இருந்து வந்த 4  பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில் அவர்கள், பெல்டுகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 53 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதே போல் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி துபாயில் இருந்து வந்த பெண் உள்ளிட்ட 3 … Read more

பயம், பீதிக்கு வைக்கலாம் முற்றுப்புள்ளி பெரியாறு 142… விரைவில் 152

* அணையின் பலத்துக்கு நிபுணர்கள் கேரண்டி* நீர்மட்ட உரிமை பெற தமிழக அரசு தீவிரம் மதுரை : பயத்தையும் பீதியையும் கிளப்புவது எப்போதுமே எளிது. 30 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் விஷமப் பிரசாரம் தொடங்கி விடும். ஆனால், இரு மாநில மக்களுக்காக அணையை முறையாக பராமரித்து, பலப்படுத்தி நீர்மட்டத்தை 152 அடியாக நிலைநிறுத்த வேண்டுமென்பதே தமிழக அரசின் நோக்கமாக உள்ளது. கேரளாவின் வெள்ள சோகத்தையும், அன்றைய ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம் … Read more