திருப்பதியில் உள்ளூர் போட்டோகிராபர்களின்கேமராக்களை பறிமுதல் செய்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்: பக்தர்களுக்கு இடையூறு செய்ததால் அதிரடி
திருமலை: திருப்பதி கோயில் எதிரே பக்தர்களுக்கு இடையூறாக புகைப்படம் எடுத்த உள்ளூர் புகைப்பட கலைஞர்களின் கேமராக்களை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பறித்து உண்டியலில் செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததற்கு நினைவாக தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம். ஒரு சிலர் அங்கு உள்ள புகைப்பட கலைஞர்கள் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு போட்டோ பிரேம் போட்டு கொண்டு செல்வது வழக்கம். இதற்காக … Read more