சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் – பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
பெங்களூரு: சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி நேற்று காலை தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் விதான சவுதாவுக்கு காரில் சென்று, அங்கு கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மாலை அணிவித்து மரியாதை … Read more