மதுபான ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காக 140 செல்போன்களை மாற்றிய 34 பேர் யார்? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்
புதுடெல்லி: டெல்லி அரசின் ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காக 140 செல்போன்களை துணை முதல்வர் உள்ளிட்ட 34 பேர் மாற்றியதாக அமலாக்கத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் கலால் வரிக் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘கலால் … Read more