பெங்களூரு விமான நிலைய 2-வது முனையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
பெங்களூரு: சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி பெங்களூருவில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், ஆளுநர் மாளிகை, முக்கிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 5-வதும், தென்னிந்தியாவின் … Read more