முதல்வர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ரோஜா நடனம்..!
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். … Read more