இது கதை அல்ல நிஜம்..!! ஒரு முழு ரயில் எஞ்சினையே களவாடிய பலே திருடர்கள்..!!
பீகார் மாநிலத்தில் வறுமை காரணமாக அம்மாநில மக்கள் நாடு முழுவதும் புலம் பெயர்ந்து வேலை செய்து வருகின்றனர். உடம்பு வளைந்து வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் அங்கேயே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள். அப்படி திருட்டு தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கூறிய வாக்கு மூலத்தைக் கேட்டு போலீசார் ஆடிப்போயுள்ளனர். விசாரணையில், பரௌஹ்னி நகரில் க்ரஹாரா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் டீசல் எஞ்சினையே பார்ட் … Read more