தேர்தல் பத்திர விற்பனையில் திருத்தம் | தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறது: மஹூவா மொய்த்ரா
புதுடெல்லி: தேர்தல் பத்திரம் விற்பனை திட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள திருத்தம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா புதன்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவ.9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கூடுதல் நாட்களுக்கு தேர்தல் பத்திரம் விற்பனை செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குஜராத் மாற்றும் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பாஜக … Read more