பத்திரிகையாளர்களை அவமதிப்பதா..? – கேரள ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வலியுறுத்தி உள்ளார். கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் தொடக்கம் முதலே ஏழாம் பொருத்தமாக உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில், ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. இதற்கிடையே … Read more