சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்: 8 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் 8 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த இரு வருடங்களுக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் நடைதிறந்த 16ம் தேதி மாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் … Read more