நாடு தழுவிய அளவில் இன்று நடக்க இருந்த வங்கி ஊழியர் சங்கங்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நடவடிக்கை
புதுடெல்லி: அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், இன்று நாடு தழுவிய அளவில் நடத்த இருந்த ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த 1946ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து வங்கி ஊழியர்களின் பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. தொடர்ந்து 11 முறை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் வங்கி ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினிமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் … Read more