நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் நேற்று முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாலையில் 4 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வார நாட்களில் தினமும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. திங்கட்கிழமையான நேற்று முன்தினமும் மிக … Read more