'ஆளுநரை எங்கயாவது அனுப்புங்க..!' – ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பரபரப்பு கருத்து!

சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை, டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும், உத்தவ் தாக்கரே தரப்பும் உரிமைக் கோரி வருவதால், அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை … Read more

Indian Railways: யாருக்கெல்லாம் சலுகை விலையில் ‘டிக்கெட்’! ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ரயில் டிக்கெட்டுகளில் எந்த எந்த பயணிகளுக்கு டிக்கெட்டில் சலுகை கிடைக்கும் என்பது குறித்த தகவலை ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள் பிரிவில் பெண்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும், ஆண்களுக்கு 40 சதவீத தள்ளுபடியும் கிடைத்தது. ஆனால் அது கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து நிறுத்தப்பட்டது. இப்போது புதிய விதிகளின்படி, ரயில் டிக்கெட்டுகளில் ரயில்வே யாருக்கு தள்ளுபடி அளிக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்வோம். டிக்கெட்டில் யாருக்கு சலுகை … Read more

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து கடந்த மாதம் அது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமர்வு, ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் வரை மின் … Read more

முதல்வர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ரோஜா நடனம்..!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். … Read more

ரூ.22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: பல்வேறு வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வாலை சிபிஐ கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது. இந்நிலையில் தற்போது அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும், 19 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உட்பட 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் ரூ.22,842 கோடி … Read more

சூட்கேஸில் இளம்பெண் சடலம்; தந்தையே சுட்டு கொன்றது அம்பலம்.!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 120 முதல் 150 ஆணவக் கொலைகள் நடக்கின்றன. உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு, திருவாரூர் அபிராமி வழக்கு, நெல்லை கல்பனா வழக்கு, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி வழக்கு, கண்ணகி – முருகேசன் வழக்கு என ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்திய அளவில் சாதிய ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆணவக் கொலைகளை தடுப்பது தொடர்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச … Read more

மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா; 71,000 பேருக்கு வேலை வழங்கும் பிரதமர் மோடி!

புது தில்லி: மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா என்னும் திட்டத்தின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று விநியோகிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளில் பணிகளில் சேருவார்கள்.  மாபெரும் வேலை வாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு … Read more

இந்தியாவில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு..!

இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம்   தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டு உள்ளது. இரண்டு மாநில கடற்பகுதிகளிலும் கடற்பகுதியில் வீசும் காற்று 12 முதல் 18 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய காற்றாலைகளை இயக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்த ஆய்வு நடைபெறுவதாக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி பிரிவுக்கான துணைத் தலைவர் அனில் பாட்டியா கூறி உள்ளார். காற் றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட் … Read more

கர்நாடக மாநிலத்தில் யானை தாக்கி பெண் பலியானதால் சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம்: பா.ஜ.க., எம்.எல்.ஏ., மீது தாக்குதல்

கர்நாடகா : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் நடந்த போராட்டத்தை சமரசப்படுத்த சென்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் ஆத்திரத்தில் அடித்து விரட்டி, சட்டையை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். பலமுறை புகார் அளித்தும் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு. சிக்மகளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அவர்கள் பெண்ணின் சடலத்துடன் போராட்டம் நடத்தி … Read more

குஜராத் தேர்தல் | காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும்: அசோக் கெலாட் நம்பிக்கை

சூரத்: “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில் வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களை ஏற்கெனவே தொடங்கிவிட்ட … Read more