சீனாவின் புகழ்பாடுகிறார் ராகுல்: பாஜக மூத்த தலைவர் விமர்சனம்

புதுடெல்லி: பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சீன ராணுவ தொழில்​நுட்​பத்​தின் புகழ் பாடு​வதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாடிக்​கை​யாக வைத்​துள்​ளார். நாடாளு​மன்​றத்​துக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் சீன ராணுவ தொழில்​நுட்​பம், ஆயுதங்​களுக்கு ஆதர​வாக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வரு​கிறார். கடந்த 2021-ம் ஆண்டு மக்​களவை கூட்​டத்​தின்​போது, லடாக்​கில் சீனா​வின் மோதல் போக்கை ஆதரிக்​கும் வகையில் ராகுல் பேசி​னார். சீன மாடல் கண்​காணிப்பு ட்ரோன்​களை நாம் ஏன் … Read more

பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு இடைக்கால தடை இல்லை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: பிஹாரில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் திருத்த பணி​களுக்கு இடைக்​கால தடை​ வி​திக்க உச்ச நீதி​மன்​றம் நேற்று மறுத்​து​விட்​டது. அதே​நேரம், அவசர வழக்​காக விசா​ரிக்க நீதி​மன்​றம் ஒப்​புக்​கொண்​டது. தகு​தி​யான குடிமக்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் சேர்ப்​ப​தை​யும், தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்​கு​வதை​யும் முக்​கிய நோக்​க​மாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணி​களை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது. அதன்​படி, பிஹாரில் 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள் தாங்​கள் … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம்

புதுடெல்லி: 2027-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் 16-வது மக்​கள் தொகை கணக்​கெடுப்பை நடத்​து​வதற்​கான அறி​விப்பை மத்​திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளி​யிட்​டது. அந்த அறி​விப்​பில், லடாக் போன்ற பனிப்​பொழிவு நிறைந்த பகு​தி​களில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்​படை​யாகக் கொண்​டும், நாட்​டின் பிற பகு​தி​களில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்​படை​யாகக் கொண்​டும் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில், பொது​மக்​கள் சுய​மாக பங்​கேற்​கலாம் என்​றும் அதற்​காக … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை பந்த் அறிவிப்பு! இந்த கடைகள் இயங்காது!

இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பு, ஜூலை 9ஆம் தேதி “பாரத்பந்த்” அறிவித்துள்ளது. இந்த போராட்டம் தொழிலாளர் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும் நடைபெறுகிறது.

தலாய் லாமாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: அனைத்து கட்சி எம்.பி.க்கள் கடிதம்

புதுடெல்லி: திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளனர். பாஜக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பு இந்த மாதம் நடைபெற்ற அதன் இரண்டாவது கூட்டத்தின்போது இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த அமைப்பின் … Read more

இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

புதுடெல்லி: இந்திய கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடற்படை விமானப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இரண்டாவது அடிப்படை ஹாக் கன்வெர்ஷன் படிப்பின் பட்டமளிப்பு விழா விசாகப்பட்டினம் ஐஎன்எஸ் டேகா விமான தளத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது. இதில் லெப்​டினன்ட் அதுல் குமார் துல், சப் லெப்​டினன்ட் … Read more

பெண்களுக்கு வட்டி இல்லாமல் ரூ. 3 லட்சம் கடன் தரும் அரசு! யார் யார் தகுதி உடையவர்கள்?

மத்திய அரசு வழங்கும் உத்யோகினி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்கப்படுகிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் உதம்பூரில் உள்ள பசந்த்கர் பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடமாட்டம் கண்டறிப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். 3 தீவிரவாதிகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றனர். இவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், காஷ்மீரின் கிஸ்த்வரில் உள்ள கன்சல் மாண்டு என்ற அடர்ந்த வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக 3 நாட்களுக்கு முன் உளவுத் தகவல் கிடைத்தது. … Read more

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வைரஸ் தொடர்பாக மலப்​புரம், பாலக்​காடு, கோழிக்​கோடு ஆகிய 3 மாவட்​டங்​களுக்கு சுகா​தார அதி​காரி​கள் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். … Read more

கேரளாவில் பழுதாகி 19 நாட்களாக நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானத்தை கொண்டு செல்ல இங்கிலாந்து பரிசீலனை

புதுடெல்லி: பிரிட்​டன் கடற்​படைக்கு சொந்​த​மான எப்​-35பி ரக விமானம் கடற்​பரப்​பில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது திடீரென ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக கேரளா​வின் திரு​வனந்​த​புரம் விமான நிலை​யத்​தில் 19 நாட்​களுக்கு முன்பு அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. அதி நவீன போர் விமான​மாக கருதப்​படும் இது உலகின் மிக​வும் அதி​கபட்ச விலை​யுடைய விமான​மாக கருதப்​படு​கிறது. ஒரு விமானத்​தின் விலை 110 மில்​லியன் டாலர். அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.924 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த நிலை​யில், எப்​-35பி விமானத்தை … Read more