6 மாநிலங்களில் இடைத்தேர்தல் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, அரியானா, ஒடிசா மற்றும் பீகாரில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் கோலாகோரக்பூர், மகாராஷ்டிராவில் அந்தேரி (கிழக்கு), அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர், பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் மற்றும் தெலங்கானாவில் முனுகோடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இவற்றில் பாஜ 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், சிவசேனா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலா … Read more