வம்பை விலைக்கு வாங்கிய ராகுல் காந்தி!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்கிற பெயரில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல் காந்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹிங்கோலியில் பழங்குடியின மக்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசும்போது, ‘அந்தமான் சிறையில் இருந்தபோது சாவர்க்கர் ஒரு கடிதம் எழுதினார். அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம். அந்த கடிதத்தில் சாவர்க்கர் தன்னை விடுதலை செய்யுமாறு … Read more