திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானத்தை சரி செய்ய பொறியாளர்கள் வருகை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர். இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி அவசரமாக தரையிறங்கியது. இதை பழுது … Read more

பழங்கால நாணயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் என்று கூறியதை நம்பி சைபர் மோசடியில் சிக்கிய முதியவர் தற்கொலை

ரேவா: பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்த 65 வயது முதி​ய​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் மத்​திய பிரதேச மாநிலத்​தில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மத்​திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்​தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்​றில் காவலா​ளி​யாக வேலை​பார்த்து ஓய்வு பெற்​றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடை​யாளம் தெரி​யாத எண்​ணிலிருந்து அழைப்பு வந்​தது. பழங்​கால நாணய நிறு​வனத்​தின் பிர​தி​நிதி … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,500 உதவித் தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

முக்யமந்திரி யுவ சம்பல் யோஜனா திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவு இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000-வும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.4,500 வரையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. 

பிஹாரில் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட சானிட்டரி நாப்கின் பாக்கெட்டில் ராகுல் படம்

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிஹார் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 5 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும். இந்தத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த நாப்கின்களை கட்சி மகளிர் பிரிவினர் வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் சார்பில் வழங்கப்படவுள்ள இலவச நாப்கின்கள் அடங்கிய பாக்கெட்டில் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி படங்கள் … Read more

பிஹாரில் தொழிலதிபரும் பாஜக நிர்வாகியுமான கோபால் கெம்கா வீட்டில் சுட்டுக் கொலை

பாட்னா: பிஹாரில் தொழில​திபரும் பாஜக நிர்​வாகி​யு​மான கோபால் கெம்கா அவரது வீட்​டில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். பிஹாரில் பாஜக​வின் முக்​கிய நிர்​வாகி​யாக இருந்​தவர் கோபால் கெம்​கா. பெட்​ரோல் பங்க் நடத்தி வரும் இவருடைய வீடு பாட்​னா​வில் உள்​ளது. இந்​நிலை​யில், வெள்​ளிக்​கிழமை இரவு வெளியி​லிருந்து வீடு திரும்​பிய கெம்​காவை மர்ம நபர் ஒரு​வர் துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்பி ஓடி​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. சம்பவ இடத்​திலேயே அவர் உயி​ரிழந்​துள்​ளார். மூன்று ஆண்​டு​களுக்கு முன்பு மகன் கொலை செய்​யப்​பட்ட நிலை​யில் இப்​போது தந்தை சுட்​டுக் … Read more

இன்னும் 40 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வேன்: 90-வது பிறந்த நாளில் தலாய் லாமா நம்பிக்கை

தரம்சாலா: திபெத்தைச் சேர்ந்த ஆன்மிக தலைவர் டென்ஜின் கியாஸ்டோ 14-வது தலாய் லாமாவாக உள்ளார். தரம்சாலா அருகே உள்ள தலாய் லாமா கோயிலில் அவருடைய 90-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தலாய் லாமா நீண்ட காலம் வாழ்வதற்கான பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு, புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரே உள்ளிட்டோர் … Read more

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு 47 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி, மைசூரு உள்​ளிட்ட இடங்​களில் கனமழை பெய்து வரு​கிறது. இதனால் காவிரி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கடந்த 30-ம் தேதி கிருஷ்ண​ராஜ சாகர் அணை நிரம்​பியதை தொடர்ந்து மைசூரு, மண்​டியா மாவட்ட விவ​சாய பாசனத்​திற்காக நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. நேற்று மாலை 7 மணி நில​வரப்​படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் அணை​யின் நீர்​மட்​டம் … Read more

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பக்கத்தில் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியுள்ளதாவது: “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்குமாறு அரசு தரப்பில் இப்போது எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண எக்ஸ் தளத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அவர் … Read more

வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை

புதுடெல்லி: வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வருமான சமத்துவத்துக்கான கினி (Gini Index) குறியீட்டில் இந்தியா 25.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஸ்லோவாக் குடியரசு 24.1 மதிப்பெண்களும், ஸ்லோவேனியா 24.3 மதிப்பெண்களும், பெலாரஸ் 24.4 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன. 2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில் இந்தியாவில் வருமான சமத்துவமின்மை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் உலகளவில் நான்காவது வருமான சமத்துவம் கொண்ட … Read more

'வாரிசு குறித்து தலாய் லாமா முடிவெடுக்க முடியாது' – மீண்டும் சீனா திட்டவட்டம்

புதுடெல்லி: வாரிசினை முடிவு செய்ய 14வது தலாய் லாமாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு மத நடைமுறை என்றும், இது யாருடைய தனிப்பட்ட விருப்பத்துக்கும் உட்பட்டது அல்ல என்றும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் தெரிவித்தார். இதுகுறித்து சூ ஃபீஹோங் வெளியிட்ட அறிக்கையில், ‘திபெத்திய புத்த மதத்தில் தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. 14வது தலாய் லாமா … Read more