குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை
பாட்னா: பிஹார் தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இத்தோல்வி அவரது குடும்பத்தையும் பாதித்துள்ளது. லாலுவுக்கு சிறுநீரகம் தானம் செய்தவரும் அவரது இரண்டாவது மகளுமான ரோகிணி ஆச்சார்யா, தனது தம்பி தேஜஸ்வியின் கூட்டாளிகளால் தாம் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார். இதற்கு முன் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கடந்த மே மாதம் கட்சியில் இருந்தும் குடும்பத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். தனிக்கட்சி … Read more