''நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டனர்'' – பாஜக, நிதிஷ் குமார் மீது ராகுல் தாக்கு

பாட்னா: நிதிஷ் குமாரும் பாஜகவும் இணைந்து நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி அரசை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். “பிஹாரை ஆட்சி செய்யும் பாஜக-நிதிஷ்குமார் கூட்டணி, நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றியுள்ளது. தொழிலதிபர் கோபால் கெம்கா வெளிப்படையாக … Read more

ரூ.1000 முதலீடு! வட்டியுடன் ரூ.5 லட்சம் வரை லாபம்! போஸ்ட் ஆபிஸ் அசத்தல் திட்டம்!

Post Office Savings Scheme: பாதுகாப்பான முதலீடாக தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் – ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் லாபம் கிடைக்கும் திட்டம்! முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

டெல்லியில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு எதிரொலி: பழைய சொகுசு கார்கள் குறைந்த விலையில் விற்பனை

புதுடெல்லி: டெல்​லி​யில் காற்று மாசு அதி​கரிப்பை கட்​டுப்​படுத்த 10 ஆண்​டு​கள் பழைய டீசல் மற்​றும் 15 ஆண்​டு​கள் பெட்​ரோல் வாக​னங்​களுக்கு பெட்​ரோல் பங்க்​கு​களில் எரிபொருள் வழங்க டெல்லி அரசு தடை விதித்​தது. இதற்கு பொது​மக்​களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலை​யில், அரசு உத்​தரவு நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், பழைய வாக​னங்​களுக்கு எப்​போது வேண்​டு​மா​னாலும் தடை வரலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையடுத்து தங்​களு​டைய பழைய வாக​னங்​களை டெல்​லி​வாசிகள் அவசர அவசர​மாக விற்​ப​தில் மும்​முர​மாக உள்​ளனர். ரூ.1 கோடிக்கு … Read more

இந்த 4 கிரெடிட் கார்டுகளுக்கு எந்தவித கட்டணமும் இல்லை! முற்றிலும் இலவசம்!

Credit Card Apply: இந்தியாவில் வருடாந்திர கட்டணமின்றி கிடைக்கும் 4 சிறந்த கிரெடிட் கார்டுகள் – செலவுகளை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கான சிறந்த தேர்வுகள்!

மாலியில் தீவிரவாதிகள் கடத்திய 3 இந்தியர்களை மீட்க அரசு தீவிரம்

கஞ்சம்: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) என்ற அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு. இந்த அமைப்பின் தீவிரவாதிகள் மாலியில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள், மாலி ராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து செயல்படுகின்றனர். இந்​நிலை​யில் மேற்கு மாலி​யில் உள்ள காயெஸ் என்ற இடத்​தில் உள்ள சிமென்ட் தொழிற்​சாலை வளாகத்​துக்கு சென்ற தீவிர​வா​தி​கள் அங்​கிருந்த வெளி​நாட்டு தொழிலா​ளர்​கள் சிலரை கடத்​திச் சென்​றனர். இதில் … Read more

அயோத்தி, ராமேஸ்வரம் உட்பட 30 புனித தலங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுப்பயணம்: ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு

புதுடெல்லி: நாடு முழு​வதும் பல்​வேறு சுற்​றுலாத் திட்​டங்​களை இந்​திய ரயில்வே கேட்​டரிங் மற்​றும் சுற்​றுலா கழகம் (ஐஆர்​சிடிசி) இயக்கி வரு​கிறது. தற்​போது புதி​தாக அயோத்தி ராமர் கோயில் உள்​ளிட்ட 30 இடங்​களை இணைக்​கும் 17 நாள் சுற்​றுலாத் திட்​டத்தை ஐஆர்​சிடிசி அறி​முகம் செய்​துள்​ளது. கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்​களை ஐஆர்​சிடிசி இயக்கி வரு​கிறது. தற்​போது அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள இந்த சுற்​றுலாத் திட்​டம் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற காங். முயற்சி – ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதம்

புதுடெல்லி: ‘‘அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்​தின் (ஏஜேஎல்) சொத்​துகளை விற்க நினைக்​க​வில்​லை. அதை காப்​பாற்​றவே காங்​கிரஸ் கட்சி முயற்​சித்​தது’’ என்று நீதி​மன்​றத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி​யின் வழக்​கறிஞர் வாதாடி​னார். அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்தை (ஏஜேஎல்) சுதந்​திரத்​துக்கு முன்பு ஜவகர்​லால் நேரு தொடங்​கி​னார். இதில் 5,000-க்​கும் மேற்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் பங்​கு​தா​ரர்​களாக இருந்​தனர். இதன் சார்​பில் நேஷனல் ஹெரால்டு உள்​ளிட்ட சில பத்​திரி​கைகள் வெளி​யா​யின. நிதி நெருக்​கடி ஏற்​பட்​ட​தால், இந்​நிறு​வனத்​துக்கு காங்​கிரஸ் கட்சி ரூ.90 கோடி … Read more

மணிப்பூரில் பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருள் பறிமுதல்

இம்பால்: இனக்​கல​வரத்​தால் பாதிக்​கப்​பட்ட மணிப்​பூரில் கடந்த பிப்​ர​வரி​யில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. மாநிலத்​தில் அமை​தியை மீட்​டெடுக்​கும் முயற்​சிகளில் ஒன்​றாக, இனக் குழுக்​கள் மறைத்து வைத்​துள்ள ஆயுதங்​களை பாது​காப்பு படை​யினர் பறி​முதல் செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மணிப்​பூரில் தெங்​னவ்​பால், காங்​போக்​பி, சண்​டேல், சுராசந்த்​பூர் ஆகிய 4 மலைப்​புற மாவட்​டங்​களின் பல்​வேறு இடங்​களில் போலீ​ஸார் ஒருங்​கிணைந்த சோதனை மேற்​கொண்​டனர். இதில் 200-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்​கி​கள், 3 கையெறி குண்டு லாஞ்​சர்​களை கைப்​பற்​றினர். மேலும் 30 வெடிகுண்​டு​கள், 10 கையெறி … Read more

ஜெகன் ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: பவன் கல்யாண் உறுதி

பிரகாசம்: ஆந்​திர மாநிலத்​தின் பிர​காசம் மாவட்​டம், நரசிம்​மாபுரத்​தில் குடிநீர் திட்​டத்​துக்கு துணை முதல்​வர் பவன் கல்​யாண் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: 2029-ல் ஆட்​சிக்கு வந்​ததும் எங்​களை ஒரு கை பார்ப்​போம் என முன்​னாள் முதல்​வர் ஜெகன் அடிக்​கடி மிரட்டி வரு​கிறார். சக மனிதர்​களை இவ்​வாறு மிரட்​டிய​தால்​தான் தனக்கு இந்த நிலைமை என்​பதை ஜெகன் இன்​ன​மும் புரிந்து கொள்​ள​வில்​லை. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்ட நிதியை முந்​தைய ஜெகன் அரசு பயன்​படுத்​த​வில்​லை. மத்​திய அரசுடன் … Read more

அமர்நாத் யாத்திரையில் பேருந்துகள் மோதல்: 36 பக்தர்கள் காயம்

ஜம்மு: தெற்கு காஷ்மீரில் அமர்​நாத் புனித யாத்​திரை கடந்த 3-ம் தேதி தொடங்​கியது. ஜம்​மு, பகவதி நகரில் இருந்து பஹல்​காம் அடி​வார முகாம் நோக்கி அமர்​நாத் பக்​தர்​களு​டன் நேற்று காலை​யில் பேருந்​துகள் புறப்​பட்​டன. ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்​சாலை​யில் சந்​தர்​கோட் லாங்​கர் பகு​தி​யில் ஒரு பேருந்​தின் பிரேக் திடீரென பழு​தாகி 4 பேருந்​துகள் மீது மோதி​யது. இதில் 36 பக்தர்​கள் காயம் அடைந்​தனர். அவர்​களுக்கு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டு, மாற்று வாக​னங்​களில் யாத்​திரைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்​. … Read more