"எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை அமைப்புகள் குறித்த பயத்தில் இருக்கிறார்கள்" – கபில் சிபில்
புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, மாநில காவல்துறை ஆகியவைகள் குறித்த அச்சத்துடனேயே இருக்கின்றனர் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை பேசிய கபில் சிபல் கூறியதாவது: மதத்தை ஒரு ஆயதமாக பயன்படுத்துவது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. மதங்களை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இந்தியா ஒரு மிகையான உதாரணமாகும். தற்போது உண்மையான பிரச்சினை என்னவென்றால் இந்தியாவில் வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் … Read more