“சனாதன தர்மத்தை பல நாடுகளுக்குப் பரப்பியவர்கள் சோழர்கள்” – கமலுக்கு காங். எம்.பி பதில்

புதுடெல்லி: “சனாதன தர்மத்தை பல நாடுகளுக்குப் பரப்பியவர்கள் சோழர்கள்” என்று நடிகரும் மநீம கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி பதில் அளித்துள்ளார். தமிழர்களின் அடையாளம் பறிக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய இயக்குநர் வெற்றி மாறன், “ராஜ ராஜ சோழன் இந்து அல்ல” என கூறினார். ராஜ ராஜ சோழன் இந்து அல்ல என ஒரு தரப்பும், அவர் இந்துதான் என்று மற்றொரு தரப்பும் வாதிட்டு வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், வெற்றி … Read more

பாலிவுட் மூத்த நடிகர் மரணம்

மும்பை: பாலிவுட் மூத்த நடிகர் அருண் பாலி என்பவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இறந்தார். பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அருண் பாலி (79), மும்பை புறநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவர் ஏற்கனவே நரம்பு மற்றும் தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மயஸ்தீனியா கிராவிஸ் என்ற  ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது மகன் தெரிவித்தார். இந்த ஆண்டு  தொடக்கத்தில் இருந்தே தொடர் … Read more

வந்தே பாரத் ரயில் விபத்து: தண்டவாளத்திலிருந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

குஜராத்தின் மணிநகர் அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியதில், வந்தே பாரத் ரயிலின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதில் சேதமான வந்தே பாரத் ரயில் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. காந்திநகர் – மும்பை வரையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கடந்த வாரம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மும்பை சென்ட்ரலில் இருந்து குராஜத்தின் காந்திநகரில் இருந்து ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் காலை 11.15 … Read more

நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: உலகில் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொழில்துறை 4.O கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தி வாசிக்கப்பட்டது. துறையின் இணை செயலாளர் அதனை வாசித்தார். அதில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: இதற்கு முன் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளை இந்தியாவால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், 4வது தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது. ஏனெனில், போதுமான மனித வளம், தேவை, தீர்க்கமான … Read more

'ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி'… ராகுலுக்கு தேர்தல் ஆணையம் செக்?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் சிலர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்கிரசில் இவர்களை உதாரணமாக சொல்லலாம். இவர்களை போன்று 2014 எம்பி தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிட்டார். இப்படி ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு … Read more

வந்தே பாரத் ரயில் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக எருமை மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

அகமதாபாத்: வந்தே பாரத் ரயில் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக எருமை மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் செப்.30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில், எருமை மாடுகள் மோதி விபத்திற்குள்ளாகி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

கவச வாகனங்களை ராணுவத்திடம் வழங்கியது பாரத் போர்ஜ்

புதுடெல்லி: புனே & சத்தாரா ஆலையில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பாரத் போர்ஜ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து கல்யாணி எம்4 ரக கவச வாகனங்களை தயாரிப்பதற்கான ரூ.177.95 கோடி மதிப்பிலான ஆர்டரை பாரத் போர்ஜ் கடந்த 2021-ல் பெற்றது. அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வாகனங்களை இந்திய ராணுவத்துக்கு தயாரித்து வழங்குவதற்காக இந்த ஆர்டர் பெறப்பட்டது. இந்நிலையில், பாரத் போர் … Read more

சிங்கப்பூர் சென்ற விமானத்தில் ரத்த வாந்தி எடுத்த துருக்கி பயணி: கொல்கத்தாவில் தரையிறங்கியதால் பரபரப்பு

கொல்கத்தா: சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் பயணி ஒருவர் ரத்த வாந்தி எடுத்ததால், அவருக்கு கொல்கத்தாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துருக்கி நாட்டின் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் இருந்து சிங்கப்பூர் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், நேற்று மாலை திடீரென கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணித்த 69 வயதான பயணி ஒருவருக்கு மூக்கு மற்றும் வாயிலிருந்து அதிகளவில் ரத்தம் கசிந்ததால் மருத்துவ சிகிச்சைக்கு கொல்கத்தா விமான … Read more

வேலையில்லா திண்டாட்டம் விண்ணைத் தொடும்.. நிபுணர்கள் கணிப்பு..!

இந்தியாவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்றும், வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், சென்னையில் கடந்த 139 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ஒரு … Read more

‘பாரத் ராஷ்டிர சமிதி’ எனப் பெயர் மாறிய டிஆர்எஸ் – சிரிப்பை மட்டுமே பதிலாக தந்த சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்தை தலைநகரமாக கொண்டு தனி தெலங்கானா மாநிலம் உருவானது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. ஆனால், தற்போது பாஜக அங்கு கால் ஊன்ற தொடங்கி விட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை … Read more