ஆர்எஸ்எஸ்ஸின் ஏஜெண்ட் கவர்னர்; அரசியல் சதிகளின் கூடாரம் ராஜ்பவன்: பினராயி விலாசல்!
பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர்த்து அவர்களுக்கு சாதகமாக இல்லாத மாநில அரசுகள் ஆளும் மாநிலங்களில் அந்தந்த அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் குடைச்சல் கொடுக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்கள் இதற்கு சிறந்த உதாரணம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் சுமூகமாக செல்லும் புதுச்சேரி அரசில் கடந்த ஆட்சியின் போது, நடைபெற்ற சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏஜெண்ட் என … Read more