ஞானவாபி வழக்கு: இந்து அமைப்புகள் மனு மீது பதிலளிக்க இஸ்லாமிய அமைப்புகளுக்கு நோட்டீஸ்!
`உத்தர பிரதேசம் மாநிலம் ஞானவாபி மசூதிக்குள் உள்ள சுவர்களில் இந்து கடவுள்களை வழிபட அனுமதி கோரி இந்து பெண்கள் தொடர்ந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது தான்’ என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், இன்று மூல வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. அதில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, … Read more