ஆகாஷ் ஏர்லைன்சில் நாய், பூனைகளையும் கூட்டிட்டு போகலாம்: அக்.15 முதல் முன்பதிவு
புதுடெல்லி: ஆகாஷ் ஏர்லைன்சில் நவம்பர் 1 முதல், செல்ல பிராணிகளை எடுத்து செல்லலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ஆகாஷ் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது முதல் விமான சேவையை தொடங்கியது. 2 மாதங்கள் முடிந்த நிலையில், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிரவீன் ஐயர் நிருபர்களிடம் கூறியதாவது: 2023ம் ஆண்டு 2ம் பாதியில் சர்வதேச சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் 60 நாட்களில் … Read more