Watch: சின்னாப்பின்னமான ரயில் – போன வாரம்தான் பிரதமர் தொடங்கிவச்சாரு; மோதிய மாடுகளுக்கு என்னாச்சு?
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து குஜராத்தின் தலைநகர் காந்திநகர் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் இன்று காலையில் விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் புகுந்ததால், அவற்றின் மீது மோதியதில் ரயிலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே துறையின் செய்தித்தொடர்பாளர்,”மூன்று – நான்கு எருமை மாடுகள் திடீரென மும்பை – காந்திநகர் வந்தே பாரத் ரயிலின் குறுக்கே வந்தன. ஃபைபர், பிளாஸ்டிக்கால் ஆன முகப்பு பகுதி மட்டும் சிறிது … Read more