ஆசிரியரின் அலட்சியம்! – 18 மணிநேரம் வகுப்பறைக்குள்ளேயே சிக்கி தவித்த 7 வயது சிறுமி
சரியாக கவனிக்காமல் ஆசிரியர் வகுப்பறையை பூட்டிவிட்டுச் சென்றதால் 7 வயது சிறுமி ஒருவர் 18 மணிநேரம் வகுப்பறைக்குள்ளேயே சிக்கித்தவித்த சம்பவம் உ.பியில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தொகுதி கல்வி அதிகாரி போப் சிங் கூறுகையில், குன்னாவூர் தாலுகாவின் தானாரி பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை பள்ளி நேரம் முடிந்ததும் வகுப்புக்குள்ளேயே இருந்திருக்கிறாள். ஆனால் வகுப்பு ஆசிரியர் மாணவியை கவனிக்காமல் உள்ளேயே வைத்துப் பூட்டிச் சென்றுவிட்டார். … Read more