என்னது… திருப்பதி லட்டு வாங்க இவ்ளோ கூட்டமா? கி.மீ கணக்கில் நீளும் வரிசை!
ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா? அப்படியெனில் இதைப் படித்து விட்டு பிளான் போட்டால் நன்றாக இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு திருமலையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் புரட்டாசி சனிக்கிழமை. நாளைய தினம் நடப்பு தமிழ் மாதமான புரட்டாசியின் 3வது சனிக்கிழமை வருகிறது. இதையொட்டி ஏழுமலையான் பக்தர்கள் பலரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புவர். இந்நிலையில் தான் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பக்தர்கள் வருகை … Read more