பிறந்த நாளில் தாயை சந்திக்க முடியவில்லை – சுய உதவிக்குழுக்களின் மகளிரிடம் பிரதமர் மோடி உருக்கம்
போபால்: மத்திய பிரதேசத்தின் ஷியோ பூரில் உள்ள கரஹாலில் நேற்று நடைபெற்ற சுய உதவி குழு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது சுய உதவிக் குழு பெண்களுக்கு பல் வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநாட்டில் அவர் பேசியதாவது: புதிய இந்தியாவில் ஊராட்சியில் தொடங்கி குடியரசுத் தலைவர் மாளிகை வரை பெண்களின் சக்தி கொடி கட்டி பறக்கிறது. மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 17,000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது ஒரு பெரிய … Read more