மனித உரிமை மீறல் இலங்கை மீதான தீர்மானம் தோல்வி: புறக்கணித்தது இந்தியா
புதுடெல்லி : இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் வரைவு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் ஒதுங்கி நின்றது. இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலில் நேற்று வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 47 உறுப்பு நாடுகள் உள்ள இந்த கவுன்சிலில், 20 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. சீனா, … Read more