சிவிங்கிப் புலி நிகழ்வு | “மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி செய்த தமாஷ்” – காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி: “குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகளைத் திறந்துவிட்ட நிகழ்வு தேசிய பிரச்சினைகள், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து மக்களைத் திசைதிருப்ப பிரதமர் மோடி நடத்திய தமாஷ்” என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் மறு அறிமுகம் செய்யும் விதமாக, நமீபியாவிருந்து வரவழைக்கப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை பிரதமர் மோடி சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். 70 வருடங்களுக்கு பின்னர் இந்தியா காடுகளுக்கு … Read more

இறைச்சிக்காக கடத்தப்பட்டதா?: அசாமில் சாக்கு மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட தெரு நாய்களை மீட்டது போலீஸ்..!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த தெரு நாய்களை போலீசார் மீட்டனர். கோலக்காட் மாவட்டம் போகாங்கட் பகுதியில் சாலையில் சாக்கு மூட்டைகளில் 31 நாய்கள் கட்டப்பட்டு கேட்பாரற்று கிடந்தன. இதனை பார்த்த உள்ளூர் வாசிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், போலீசார் சென்று பார்த்தபோது அங்கு மூட்டைகளில் கட்டப்பட்டு நாய்கள் கிடந்தன. இதனையடுத்து விலங்கின ஆர்வலர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் நாய்களை மீட்டு உணவு அளித்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் வாகனம் பழுது அடைந்ததால் நாய்களை … Read more

ஓட்டுநர் உரிமம் வேண்டுமா? – இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டாம்… ஆன்லைனில் 58 சேவைகள்

புதுடெல்லி: ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்பட போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என நமது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால், வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், நாடு முழுவதும் வாகனத்தை கொண்டு செல்வதற்கான நேஷ்னல் பர்மிட் உள்ளிட்ட பல்வேறு … Read more

நரேந்திர தாமோதரதாஸ் மோடி: அரசியலும், மறக்க முடியாத நிகழ்வுகளும்…!

பாஜக மத்தியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்து வருவதற்கு பிரதமர் மோடியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நரேந்திர மோடி என்றாலே பலரும் கூறும் விஷயம், டீக்கடையில் வேலை செய்து படிப்படியாக நாட்டின் பிரதமர் வரை உயர்ந்த தலைவர் என்பது தான். 8 வயதில் ஆர்.எஸ்.எஸ் மூலம் தொடங்கிய அரசியல் ஈடுபாடு தற்போது 72 வயதில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 1987ல் அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக உழைக்கத் தொடங்கியவர், 2022ல் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான … Read more

ஜார்ஜ் பொன்னையாவை அடுத்து இந்து சாமியாரை சந்தித்த ராகுல்!

‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

இன்று பிறந்த நாள் கொண்டாடும் மோடிக்கு புடின் வாழ்த்து கூறாதது ஏன்? ரஷ்ய அதிபர் விளக்கம்

புதுடெல்லி: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் வாழ்த்து கூறாத நிலையில், அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். பிரதமர் மோடி இன்று (செப். 17) தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நேற்று அவர் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவின் அதிபர் புடினை சந்தித்தார். பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள் என்று தெரிந்திருந்தும் அவர் (புடின்) … Read more

“நமது விருந்தினர்கள்…” – 8 சிவிங்கிப் புலிகளை வனத்தில் திறந்துவிட்ட பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சியோபூர்: ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்துவிட்டார். இந்தியாவில்அழிந்துவிட்டதாக கருதப்பட்ட சிவிங்கிப் புலிகள் 70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இது பெரும் வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த 1952-ம் ஆண்டு முதல் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், இந்தியக் காடுகளில் மீண்டும் அவற்றை அறிமுகம் செய்ய பல்வேறு தொடர் முயற்சிகள் … Read more

8 சிறுத்தைகளை காட்டில் திறந்து விட்டார் பிரதமர் மோடி

நமீபியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை தனது பிறந்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச காட்டுக்குள் திறந்து விட்டார். 1948 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது. அதன் பிறகு நாட்டில் சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்தடைந்தன. நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா … Read more

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து பெற்றோர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் – ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்!

குழந்தைகளுக்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தவே புதுச்சேரி மாநிலத்தில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாத்துக்கொள்ளுமாறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.  Source link

உ.பி.யில் வெளுத்து வாங்கிய கனமழை: வீடுகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்ததில் ஒரேநாளில் 22 பேர் உயிரிழப்பு..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரேநாளில் வெளுத்து வாங்கிய மழையில் வீடுகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர். வடமாநிலங்களில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் இரவு கனமழை காரணமாக லக்னோவில் உள்ள வில்குஷா எனும் பகுதியில் ராணுவ வளாகத்தின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுவருக்கு அருகே குடிசைகள் கட்டி வாழ்ந்து வந்த 9 பேர் உயிரிழந்தனர். உன்னாவ் மாவட்டத்தில் வீடுகளின்  … Read more