துர்கா சிலை கரைப்பின்போது திடீர் வெள்ளப்பெருக்கு; ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 8 பேர் சாவு; 50 பேர் மாயம்: மேற்கு வங்கத்தில் சோகம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைத்து கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். 50 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சிலை கரைப்பு தினமான நேற்று துர்கா சிலைகள் … Read more