வேதாந்தா – ஃபாக்ஸ்கான் விவகாரம் | 'குஜராத் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை' – தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
மும்பை: ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் மகாராஷ்ட்ராவில் அமைய இருந்த தொழிற்சாலை, குஜராத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், குஜராத் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை; நாம் அனைவரும் ஒன்றே என்று மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வேதாந்தா நிறுவனமும் தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்கப் போவதாக அறித்திருந்தன. ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலையை அமைக்க இருப்பதாகவும் அவை அறிவித்தன. இந்த தொழிற்சாலையின் மூலம் நேரடியாக 70 ஆயிரம் … Read more