உக்ரைன் அதிபருடன் மோடி பேச்சு அமைதி பேச்சு நடத்த இந்தியா உதவ தயார்

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 7 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய 4 பகுதிகளை தனது நாட்டுடன் ரஷ்யா இணைத்து கொண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் போனில் பேசினார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போரை உடனடியாக நிறுத்த வேண்டும். போரின் மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. தூதரகங்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம். … Read more

தேர்தல் இலவச வாக்குறுதி கட்சிகளிடம் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: இலவச வாக்குறுதிகள் தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் தங்களின் கருத்தை தெரிவிக்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தலின் போது கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பது சர்ச்சையாகி, விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இலவசங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இலவச அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கை, 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. … Read more

கற்பழிப்பு வழக்கில் கோர்ட் அளித்த வித்தியாசமான தீர்ப்பு!

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவுர், முன்னாள் கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். அத்துடன் தன் விருப்பத்துக்கு மாறாக தன்னை அவர் பின்தொடர்வதாகவும், கொலை மிரட்டல் விடு்ப்பதாகவும் தமது புகாரில் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார்.இந்தபுகாரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தம் மீதான வழக்கை ரத்து செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த … Read more

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மகாராஷ்டிராவில் சராசரியாக மாதம் 2 லட்சம் சொத்து பதிவு: பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் மாதந்தோறும் சராசரியாக 2 லட்சம் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பத்திரப்பதிவு மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலத்தில் சராசரியாக மாதம் 2 லட்சம் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் … Read more

தசரா பண்டிகை நாளில் அம்பானிக்கு கொலை மிரட்டல்… குடும்பத்தினர் அப்செட்!

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் தொடர்ந்து டாப் 10 இல் இருந்து வருகிறார், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இன்று அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்று நேர்ந்துள்ளது. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இன்று மதியம் 1 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது அதில் பேசிய மர்ம நபர், தான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய உள்ளதாகவும், அவர்களது மருத்துவமனையையும் … Read more

இரண்டே நாட்களில் 10 மாடுகளை தாக்கி கொன்று அட்டகாசம்: கொடூர புலியை கூண்டு வைத்துப் பிடித்து வனத்துறையினர் அதிரடி

மூணாறு: கேரளாவின் மூணாறு எஸ்டேட் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து கடந்த 2 நாட்களில் 10 மாடுகளை தாக்கி கொன்ற புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறில் உள்ள நயமக்காடு எஸ்டேட் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த 2 தினங்களில் 10 மாடுகளை தாக்கி கொன்றதால் மக்கள் பீதியில் உறைந்தனர். மேலும் கால்நடைகளை குறிவைத்து தாக்கி கொள்ளும் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி சாலை மறியல் போராட்டத்திலும் … Read more

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 2017ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1.470 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு இன்று ஒருநாள் பயணமாக வந்துள்ளார். அப்போது பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்தார். அதன்பின், எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் பார்வையிட்ட்டார். இந்த … Read more

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்; 95% முடிந்தது பிலாஸ்பூரிலா? மதுரையிலா?: ஜே.பி நட்டாவின் சொந்த மாநிலத்தில் திறப்பு

பிலாஸ்பூர்: பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறக்கப்பட்டது. ஆனால், மதுரை எய்ம்ஸ் பொட்டல் காடாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜக தேசிய தலைவரின் சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசம் பிலாஸ்பூரில் கடந்த 2017ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 24 ஏக்கரில் 1.470 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த அதிநவீன மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். … Read more

சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா

புதுடெல்லி: சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் 2021-22 கரும்பு சீசனில் சாதனை அளவாக 5 ஆயிரம் லட்சம் மெட்ரிக் டன்க்கும் கூடுதலாக கரும்பு உற்பத்தியாகி இருக்கிறது. இதன்மூலம் சர்க்கரை உற்பத்தியில் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல், சர்க்கரை ஏற்றுமதியில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்க்கரை ஆலைகள் மூலம் 359 லட்சம் … Read more

சமாதான முயற்சிக்கு உதவ இந்தியா தயார்: உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: எவ்வித சமாதான முயற்சிக்கும் இந்தியா உதவ தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசிய போது உறுதியளித்தார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமர் மோடி உக்ரைன் … Read more