கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல் கண்ணூரில் தகனம்
திருவனந்தபுரம்: சென்னை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்த கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணனின் உடல் கண்ணூரில் நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவர் கோடியேரி பாலகிருஷ்ணன்(68). கடந்த வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை, சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். 3 முறை மாநில மார்க்சிஸ்ட் செயலாளராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள … Read more