PFI தடை எதிரொலி… ட்விட்டரில் டிரெண்டாகும் BanRSS!
சட்டவிரோத பண பரிமாற்றம், மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுவது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு காரணங்களுக்காக PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடைக்கு காங்கிரஸ், விசிக. நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ‘நாடு முழுவதும் இந்துத்துவாவை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் … Read more