வங்கி லாக்கர்களிலும் சிபிஐ சோதனை! “எதுவும் கிடைக்காது” என மணீஷ் சிசோடியா கிண்டல்!
டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் ஆட்சி செய்து வரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லியின் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த … Read more