வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளில் முதியோருக்கு இலவச பயணம்… தாத்தா, பாட்டி செம ஹேப்பி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 26(வெள்ளிக்கிழமை) முதல் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் ஷேகர் சென்னே கூறியுள்ளதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் மூத்த குடிமக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு பிறகு வெளியூர் செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் … Read more