பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

புதுடெல்லி: பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. சத்யஜித் ரே, திலீப்குமார், லதா மங்கேஷ்கர், ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகிய மூவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள். 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே … Read more

நாடு முழுவதும் 2-வது முறையாக 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ சோதனை – டெல்லியில் 144 தடை உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 2-வது முறையாக 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. … Read more

100வது படம்: நாகார்ஜுனா நெகிழ்ச்சி

ஐதராபாத்: தனது 100வது படம் குறித்து நெகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்தார் நாகார்ஜுனா.தெலுங்கில் பங்கர்ராஜு, அதையடுத்து இந்தியில் பிரம்மாஸ்திரா என இரு படங்களின் வெற்றிக்கு பிறகு நாகார்ஜுனா நடிப்பில் தி கோஸ்ட் தெலுங்கு படம் வெளியாக உள்ளது. இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனல் சவுகான் நடித்துள்ளார். அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கர்னூல், எஸ்டிபிசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாகார்ஜுனாவுடன் அவரது மகன்களும் நடிகர்களுமான நாக சைதன்யா, அகில் … Read more

ராமாயணம் தழுவல் என்பதால் அயோத்தியில் பிரபாஸ் பட டீசர் வெளியாகிறது

லக்னோ: பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அயோத்தியில் நடைபெற உள்ளது. தனாஜி என்ற இந்தி படத்தை இயக்கியவர் ஓம்ராவத். அந்த படத்தில் அஜய் தேவ்கன், சைப் அலிகான், கஜோல் நடித்திருந்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் ஓம்ராவத் தனது அடுத்த படமாக ஆதிபுருஷ் படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி சனோன் ஹீரோயின். சைப் அலிகான், வத்சல் ஷெத், சன்னி சிங் உள்பட … Read more

திருப்பதியில் காஜல் சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி கோயிலில் நடிகை காஜல் அகர்வால் சாமி தரிசனம் செய்தார். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதில் காஜல் அகர்வாலும் கமல்ஹாசனும் பங்கேற்று நடித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதியில் உள்ள கோயிலுக்கு செல்ல காஜல் திட்டமிட்டார். இதையடுத்து மும்பையில் இருந்த தனது கணவர் கவுதம் கிட்ச்லுவை திருப்பதிக்கு அழைத்துக்கொண்டார். படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த ஒருநாள் விடுமுறையில் அவர் திருப்பதி கோயிலுக்கு கணவருடன் … Read more

ராஷ்மிகாவுக்கு மூட்டு வலி பிரச்னை: படப்பிடிப்பை ரத்து செய்தார்

விஜயவாடா: கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார் ராஷ்மிகா. இதனால் படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டார். புஷ்பா படத்துக்கு பிறகு முன்னணி நடிகைகள் வரிசைக்கு வந்துள்ளார் ராஷ்மிகா. இப்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்கிறார். புஷ்பா 2வில் நடித்தபடி இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாக உள்ள தனது குட்பை படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா பங்கேற்று வந்தார். அப்போது அவருக்கு மூட்டு வலி … Read more

குறைந்த தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையிலான ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

குறைந்த தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையிலான ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ. அமைப்பால் வடிவமைக்கப்பட்ட அந்த ஏவுகணை, ஒடிசாவின் சந்திப்பூர் கடற்பகுதியில் சோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. குறைந்த உயரத்தில் உள்ள வான்வழி அச்சுறுத்தல்களை தாக்கி அழிக்கும் வகையில் அந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. ஏவுகணையையும், அதனை செலுத்தும் லாஞ்ச்சரையும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.   Source link

ராகுல் நடை பயணத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

திருவனந்தபுரம்: ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடை பயணம், தற்போது கேரளாவில் நடக்கிறது. நாளை (29ம் தேதி) வரை கேரளாவில் அவர் நடைபயணம் செய்கிறார். இந்நிலையில், கொச்சியை சேர்ந்த வழக்கறிஞரான விஜயன், ராகுல் நடை பயணத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு கேரள … Read more

சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? – போட்டியில் குவியும் பெயர்கள்!

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற போட்டி MyGov இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் சிவிங்கிப் புலிகளுக்கு இந்தியப் பாரம்பரிய முறையில் பெயர் சூட்ட வேண்டும் என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சிவிங்கிப் புலிகள் ஒவ்வொன்றும் எந்த பெயரில் அழைக்கப்பட வேண்டும்? சிவிங்கிப் புலிகளைப் … Read more

திருப்பதியில் பிரமோற்சவத்தின் முதல் நாள் கோலாகலம் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: முதல்வர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்

திருமலை: திருப்பதியில் நேற்று நடந்த முதல் நாள் வருடாந்திர பிரமோற்சவத்தில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக, மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் 4 மாடவீதியில்  ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், கோயிலில் … Read more