திருப்பதியில் பிரமோற்சவத்தின் முதல் நாள் கோலாகலம் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: முதல்வர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்
திருமலை: திருப்பதியில் நேற்று நடந்த முதல் நாள் வருடாந்திர பிரமோற்சவத்தில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக, மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் 4 மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், கோயிலில் … Read more