ஆசிய கோப்பையை தட்டி தூக்குவாரா ரோகித் சர்மா? எப்படி இருக்கிறது இந்திய அணி? – முழு அலசல்

2022 ஆம் வருடத்திற்கான ஆசிய கோப்பை தொடர் இந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் ரோகித் சர்மா தலைமையில் சிறந்த முறையில் விளையாடி வரும் இந்திய அணி இந்த முறை ஆசிய கோப்பையை வெல்லும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னால் கிரிக்கெட் வீரர்களின் ஆசிய கோப்பையை வெல்லும் விருப்ப அணியாக இந்தியா இருக்கிறது. இதற்கு முன்பு 2021 டி20 உலககோப்பைக்கான விருப்ப அணியாக இந்தியா இருந்த நிலையில் முதல் போட்டியிலேயே … Read more

தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களைக் கோரிய உத்தராகண்ட் பாஜக தலைவர் – சர்ச்சைக்குப் பின் விளக்கம்

லக்னோ: தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை சேகரித்து தனக்கு அனுப்புமாறு உத்தரகாண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் அது குறித்து விளக்கமளித்துள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு … Read more

தேசியக்கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்பவும்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் விளக்கம்

உத்தரகாண்ட்: நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றவில்லை என்றால் மக்களின் தேசியம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றாத … Read more

டெல்லி சுதந்திர தின கொண்டாட்டம்: – 2 நாட்களுக்கு மெட்ரோ நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை

டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒட்டி மெட்ரோ நிலையங்களில் 14 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 15ஆம் தேதி மதியம் 2 மணி வரை வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து மாற்றம், தீவிர கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. … Read more

“பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை. ஆனால்…” – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தனக்கு பிரதமர் பதவி மீது விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீப காலமாகவே இந்தக் கூட்டணி புகைந்துவந்து நிலையில், கூட்டணியை முறிப்பதாக அறிவித்தார் நிதிஷ் குமார். அத்துடன் நில்லாமல், தன் பழைய கூட்டாளியான ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்தார். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்த … Read more

'சிவசேனா கூட்டணி நிரந்தரமல்ல!' – காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேச்சு!

சிவசேனா கட்சி உடனான கூட்டணி நிரந்தரம் அல்ல என, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணி அரசு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகித்தார். இதன் பிறகு, சிவசேனா … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ.139.33 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.139.33 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூலை மாதத்தில் 23.40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.139.33 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 10.97 லட்சம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலைமுடி காணிக்கை செலுத்தினர்.மார்ச் மாதத்தில் 19.72 லட்சம் … Read more

கருணைக் கொலைக்காக ஸ்விஸ் புறப்பட்ட டெல்லி நோயாளியைத் தடுக்க நீதிமன்றத்தை நாடிய தோழி

புதுடெல்லி: தீவிர அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு விசா வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார் அவரது தோழி. டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் பிடிவாதமும், அவரது தோழியின் போராட்டமும் கவனத்தைப் பெற்றுள்ளது. கருணைக் கொலையை புரிந்து கொள்வோம்: நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு துன்புறுவோரையும், இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களின் … Read more

காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்..! – பலி எண்ணிக்கை எவ்வளவு..?

பரபரப்புக்கு பஞ்சமில்லாத காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது. இதனால் அந்து பதற்ற சூழல் உருவாகியுள்ளது. காஷ்மீரில் நேற்று மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பீகாரை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரில் உள்ள பந்திப்போரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென அந்த பகுதியில் சென்றவர்களை நோக்கி துப்பாக்கியால்சுடத் தொடங்கினர் . இந்த தாக்குதலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானார் . தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படை … Read more

காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூருக்கு செவாலியர் விருது

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூருக்கு செவாலியர் விருது வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் கடந்தாண்டு ஏற்பாடு  செய்திருந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம்  எம்பியுமான சசி தரூர் பிரெஞ்சு மொழியில் பேசினார். இவரது புலமையால் அவர்  கவுரவிக்கப்பட்டார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனின், சசி தரூருக்கு வழங்கப்படும் விருது குறித்த அறிவிப்பை … Read more