முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் – ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் செயல்படுவார்

புதுடெல்லி: முப்படை தலைமை தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் இணைந்து செயல்படுவதற்காக, முப்படை தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவி ஏற்றார். இந்நிலையில், தமிகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே … Read more

கேரளாவில் வணிக வளாகத்தில் இளம் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்: வாலிபரின் கன்னத்தில் பளார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மாலில் நடந்த நிகழ்ச்சியில் மலையாள நடிகைகள் 2 பேரிடம்  சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரம் மலையாளத்தில் வெளியான ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள மாலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், இந்த சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை பார்க்க, ரசிகர்கள் திரண்டனர். நிகழ்ச்சி முடிந்து 2 நடிகைகளும் திரும்பியபோது, சிலர் அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இது … Read more

தடை விதிக்கும் முன்பு முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசித்த மத்திய அரசு

புதுடெல்லி: பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தினர். அதற்கு முன்னதாக கடந்த 17-ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அஜித் தோவல் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள், தியோபந்தி, பரெல்வி மற்றும் சூபி செக்ட்ஸ் ஆப் இஸ்லாம் உள்ளிட்ட மிகப்பெரிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பிஎஃப்ஐ மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. … Read more

பங்கு சந்தை மோசடி சித்ரா, ஆனந்துக்கு ஐகோர்ட் ஜாமீன்

புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன், தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் ‘கோ-லொக்கேஷன்’ ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் கைது செய்தது. தற்போது, திகார் சிறையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. … Read more

இது ரொம்ப புதுசா இருக்கே..!! ஜாதகத்தில் நேரம் சரி இல்லையா… 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்கு போங்க..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மை காலமாக விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு புதுமையான முறையில் பரிகாரம் தேடும் பழக்கம் பரவி உள்ளது. அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை 500 ரூபாய் கொடுத்து விட்டு ஜெயிலுக்குள் இருந்துவிட்டு வரலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது.இதனை பயன்படுத்தி ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று சொல்லப்படுபவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்குள் செல்கிறார்கள். அவர்களுக்கு ஜெயில் … Read more

இது ரொம்ப புதுசா இருக்கே..!! ஜாதகத்தில் நேரம் சரி இல்லையா… 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்கு போங்க..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மை காலமாக விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு புதுமையான முறையில் பரிகாரம் தேடும் பழக்கம் பரவி உள்ளது. அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை 500 ரூபாய் கொடுத்து விட்டு ஜெயிலுக்குள் இருந்துவிட்டு வரலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது.இதனை பயன்படுத்தி ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று சொல்லப்படுபவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்குள் செல்கிறார்கள். அவர்களுக்கு ஜெயில் … Read more

நீண்ட காலமாக மத்திய அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் இருந்த பிஎஃப்ஐ

புதுடெல்லி: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), நீண்ட காலமாகவே மத்திய அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற வன்முறைப் போராட்டம், கட்டாய மதமாற்றம், முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்தல், சட்ட விரோத பணப்பரிமாற்றம், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்றவற்றில் பிஎஃப்ஐ பங்கு தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் நீண்ட காலமாக கண்காணித்து வந்தன. பிற மதங்களை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கொல்வது, … Read more

பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எதை விசாரிக்க வேண்டும்? மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எதையெல்லாம் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,‘பண … Read more

பிஎஃப்ஐ உட்பட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை – சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை முழு விவரம்

புதுடெல்லி: ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதன் 8 துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் நகரில் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் (சிமி) கடந்த 1977-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் … Read more

நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கும் திட்டத்தை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதிலும்  ரேஷன் கடைகளின் மூலம் 5 கிலோ இலவச கோதுமை அல்லது அரிசி வழங்கும் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழத்தில் உள்ள ரேஷன் … Read more