ஒன்றிய அரசு தடை விதிக்க கோரிய 50-60% டிவிட்கள் தீங்கு ஏற்படுத்தாதவை: டிவிட்டர் பரபரப்பு வாதம்
பெங்களூரு: ‘ஒன்றிய அரசு தடை விதிக்கக் கோரியதில் 50- 60 சதவீத டிவிட்கள் தீங்கு ஏற்படுத்தாதவை’ என டிவிட்டர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. தவறான தகவல்களை பரப்பும் கணக்குகள் மற்றும் டிவிட்களை அகற்றுமாறு டிவிட்டருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. ‘ஒன்றிய அரசின் இந்த உத்தரவு கருத்து சுதந்திரத்தை மீறுவதாகும், சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாமல் குறிப்பிட்ட கணக்குகளை நீக்க உத்தரவிடக்கூடாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிவிட்டர் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை எதிர்த்து ஒன்றிய … Read more