பக்கத்து வீட்டுக்காரரின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய நாய்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் சங்கர் பாண்டே. இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வருகின்றார். சங்கர் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிப்பர் சங்கல்ப் நிகாம். இந்நிலையில் கடந்த 3ம் தேதி ஜாக்ரானில் இருந்து இரவு 10.30 மணிக்கு சங்கல்ப் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சங்கரின் நாய், சங்கல்ப்பின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறியுள்ளது. இதனால் அவர் கூச்சலிட்டு அலறி துடித்துள்ளார். இதனை தொடர்ந்து தானாகவே சங்கல்ப், லோக் பந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து கேஜிஎம்யூ … Read more