மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக இளைஞரை கொலை செய்த கணவன்
கேரளாவின் எர்ணாகுளத்தில் மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்ததாக இளைஞரை கொலை செய்த கணவனை சிசிவிடி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். பாலக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுரேஷ் – அஜய் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், எர்ணாகுளம் நெட்டூர் பகுதியில் விடுதியில் வாடகை அறை எடுத்து தங்கி வேலை பார்த்து … Read more