பெண்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு.. டெல்லியில் இன்று தடுப்பூசி அறிமுகம்!
இந்திய அளவில் 15 முதல் 44 வயது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடம் வகிப்பது கருப்பை வாய் புற்றுநோய். ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் மூலம் ஏற்படும் இந்த தொற்று பெண்களின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் சுகாதாரமற்ற உடலுறவு, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான சிகிச்சை முறைக்கு அதிக … Read more